Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    Understanding knowledge

    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல!
    12-Dec-2016
    நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன். என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன். இது எனக்கா...
    Read more

    புரியவைப்பதை போல் நம்பவைப்பது
    20-Nov-2016
    கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவ...
    Read more

    சாதனையும், சேவையும்
    19-Nov-2016
    உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை ...
    Read more

    வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும்.
    03-Sept-2016
    "வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது. காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்" பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்ன...
    Read more

    அவமானம்
    10-Aug-2016
    “அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள் வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான் ---------------------- தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய். அவமானம் என்பது மற்றவர...
    Read more

    விதி
    07-Jul-2016
    சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந...
    Read more

    மண்பானை
    04-Jun-2016
    ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த...
    Read more

    வேறுபாடுகள்
    23-May-2016
    முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அ...
    Read more

    சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்
    11-Dec-2015
    "சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்" யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது 'கற்றது கை அலவு கல்லாதது உலகலவு' என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி??...
    Read more

    பாகிஸ்தான் தீவிரவாதிகளை காப்போம்
    25-Dec-2014
    பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு முக்கிய காரணம் அறிவின்மைதான். தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றால் தான் சுதந்திரம் கிடைக்கும் என்று என்னுவதும், தீவிரவாதிகளை கொன்றால் தான் சுதந்திரமாக ஆட்சியாளர்கள் வாழமுடி...
    Read more
    • 1
    • …
    • 4
    • 5
    • 6
    • 7
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us