நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! 12-Dec-2016 நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன். என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன். இது எனக்கா... Read more
புரியவைப்பதை போல் நம்பவைப்பது 20-Nov-2016 கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவ... Read more
சாதனையும், சேவையும் 19-Nov-2016 உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை ... Read more
வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும். 03-Sept-2016 "வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது. காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்" பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்ன... Read more
அவமானம் 10-Aug-2016 “அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள் வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான் ---------------------- தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய். அவமானம் என்பது மற்றவர... Read more
விதி 07-Jul-2016 சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந... Read more
மண்பானை 04-Jun-2016 ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த... Read more
வேறுபாடுகள் 23-May-2016 முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அ... Read more
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய் 11-Dec-2015 "சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்" யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது 'கற்றது கை அலவு கல்லாதது உலகலவு' என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி??... Read more
பாகிஸ்தான் தீவிரவாதிகளை காப்போம் 25-Dec-2014 பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு முக்கிய காரணம் அறிவின்மைதான். தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றால் தான் சுதந்திரம் கிடைக்கும் என்று என்னுவதும், தீவிரவாதிகளை கொன்றால் தான் சுதந்திரமாக ஆட்சியாளர்கள் வாழமுடி... Read more