Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    Social

    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    கரூரில் 40 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கு யார் காரணம்?
    27-Sept-2025
    கரூரில் ஒரு திரைப்பட நடிகனை பார்க்க சென்றவர்கள் கூட்ட நெரிசலில் இறந்ததற்கு யார் காரணம்? எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியே காரணம் என்றும், ஆளும்கட்சி கூட்டத்தை கூட்டியவர்களே காரணம் என்றும், சிலர் காவல் துற...
    Read more

    தர்மம் தலைகாக்கும்
    04-Aug-2025
    நேற்று( 4/8/2025) என் எல் சி ஆர்ச் அருகில் உள்ள அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் ராஜ் மற்றும் ரமேஷ் இருவரும் அவர்களுடைய அப்பாவின் நினைவு நாள் அன்று ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் வருடம் 365 நாட்களும் பத...
    Read more

    அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு யார் காரணம்?
    05-Jan-2025
    ஆட்சியாளர்களா, காவல்துறையா, கல்லூரி நிர்வாகமா, அல்லது குற்றம் செய்தவனா. யார் காரணம் ?அரசியல் லாபத்திற்காக எதிர்கட்சிகள் ஆளும் கட்சியையும், காவல்துறையையும் குறை சொல்வது ஏற்புடையது அல்ல. இந்த சமுதாயம் ஒ...
    Read more

    சாதி நல்லிணக்க கட்டுரை
    14-Aug-2023
    நம்முடைய உரிமையை போராடி பெற முடியும், ஆனால் ஒருவருடைய அன்பையும், நம்பிக்கையையும் போராட்டத்தால் பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மனித குல ஒற்றுமைக்கு நம்பிக்கையும், அன்புமே முதன்மை...
    Read more

    NLC யே வெளியேறு !
    04-Aug-2023
    NLC ஏன் வெளியேற வேண்டும் ? 1). விளைநிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்தால் தொழிற்சாலையை மூடிய பிறகு அந்த இடத்தில் மீண்டும் விவசாயம் செய்யலாம் ஆனால் சுரங்கம் அமைத்தால் அந்த இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் விவச...
    Read more

    வேகத்தடை
    04-Aug-2023
    சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடை வாகனங்களுக்கான வேகத்தடை மட்டுமல்ல, அந்த வழியாக செல்லும் ஒவ்வொரு மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தையும் தடை செய்யும் வேகத்தடை. இது நம் நாட்டின் பொருளாதார முன்னேற்ற...
    Read more

    சாதி ஒழிய வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது
    19-Jun-2023
    சாதி சமத்துவம் வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளலாம் அதில் எந்த தவறும் இல்லை, ஆனால் சாதி ஒழிய வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. சாதி என்பது குடும்பங்களின் குடும்பம்...
    Read more

    ஒவ்வொரு வன்னியர்களும் படிக்க வேண்டிய பதிவு
    18-Jun-2023
    மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் நிகழ்வுகளை பார்க்கும்போது வேற்று சமுதாயத்தினர் இடமிருந்து நம் உரிமையையும், உடைமையையும் பாதுகாத்துக் கொள்ள வலுவான அரசியல் சார்பு இல்லாத வன்னியர் நலச்சங்கம் தேவை என்பது கா...
    Read more

    சாதி தீண்டாமையை ஒழித்த முதல் மாநிலம் தமிழகமே!
    18-Jun-2023
    சாதி, மத நல்லிணக்கத்தில் தமிழகமே முதன்மையான மாநிலம், தமிழகம் அமைதி பூங்கா, சாதி வன்கொடுமையால் தாழ்த்தப்பட்ட மக்கள் யாரும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது இல்லை என்பதே இதற்கு சான்று. இந்த பெரு...
    Read more

    சாதி புத்தி
    16-Jun-2023
    உன் சாதி புத்தி என்று திருமாவளவன் பேசியதும், மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் தனக்கு உரிமை வேண்டும் என்று தலித் மக்கள் கேட்பதும் சரியா என்பதை ஆய்வு செய்யவே இந்த கட்டுரை. சாதியைப் பற்றிய விழிப்புணர்வு...
    Read more

    சமத்துவத்தின் திறவுகோல் சமூகநீதி
    11-Nov-2022
    பிறப்பால் அரசராகும் முறையால் இந்த நாட்டை அரசர்கள் ஆளும் வரை மனுஸ்மிருதி எனும் மனுநீதியே நீதியாக இருந்தது. பிறப்பால் அரசராவது போல், பிறப்பால் அவரவர் செய்யும் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டும் என்பது அன்...
    Read more

    10 சதவிகித இட ஒதுக்கீடு நீதியா?
    08-Nov-2022
    பி ஜே பி எதை செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டால் அது எதிர்க்கட்சிகளின் நலனுக்கே கேடாக முடியும். ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 49...
    Read more
    • 1
    • 2
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us