Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    Justice

    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    சனாதன தர்மம்
    04-Jun-2026
    சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. உலகில் உள்ள அனைத்த...
    அரசியல் ஆன்மீகம் இந்துமதம் இலக்கியம் கலாச்சாரம் சனாதனதர்மம் தத்துவம் நீதி வரலாறு
    Read more

    உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…
    16-Nov-2025
    ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின...
    சட்டம் சிந்தனை தூக்குதண்டனை நீதி நீதித்துறை மனிதநேயம்
    Read more

    கர்மா
    07-Oct-2024
    கர்மாவை உண்மை என்று நம்புவது அறியாமை ! கர்மாவை அறிவியலால் புரிந்து கொண்டால் அறிவு ! முன்னோர்கள் கர்மாவை புரிந்து கொள்ள முடியாததால் தான் நம்பினார்கள், கர்மா என்ற சொல்லுக்கு அறிவியலில் தொடர்வினை என்று ப...
    அறிவியல் ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் விதி விழிப்புணர்வு
    Read more

    என்கவுண்டர் (Encounter)
    13-Jul-2024
    கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் இரண்டு என்கவுண்டர் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது. காவல்துறை தற்காப்பிற்காக இந்த கொலையை செய்யவில்லை என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். கள்ளச்சாராயத்த...
    அரசியல் ஊழல் சட்டம் தமிழகஅரசு நீதி நீதித்துறை மனிதஉரிமை
    Read more

    ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா?
    15-Sept-2022
    பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக...
    அறிவியல் கடவுள் சட்டம் சுயமரியாதை நம்பிக்கை நீதித்துறை பகுத்தறிவு பெரியார் மனிதஉரிமை
    Read more

    ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம்
    26-Dec-2021
    ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி கு...
    அறிவியல் உளவியல் சமூகசீர்திருத்தம் நீதித்துறை மனிதநேயம் ராஜீவ்காந்திகொலைவழக்கு வாழ்க்கை
    Read more

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!!!
    16-Aug-2021
    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது....
    அரசியல் ஆன்மீகம் சமத்துவம் சமூகநீதி தமிழகஅரசு திமுக நாத்திகம் நீதித்துறை பெரியார்
    Read more

    கடவுள் நம்பிக்கை விவாதத்திற்கு உட்பட்டதா?
    30-Jul-2021
    இந்திய இறையாண்மைக்கு எதிராக, சட்டத்திற்கும் எதிராக மக்களை மதத்தால், சாதியால், பிரிவினை செய்ததற்கு பல ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும், கட்சித்தடைக்கு தகுதியான அரசியல் கட்சி நாட்டை ஆள்வதால் ஆன்மீக மூடநம்பிக்...
    அரசியல் ஆன்மீகம் கடவுள் சமூகநீதி சுயமுன்னேற்றம் நாத்திகம் பகுத்தறிவு மதவாதம்
    Read more

    தூக்குத் தண்டனை சரியா?
    13-Dec-2020
    நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு...
    அரசியல் சட்டம் சமத்துவம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தூக்குதண்டனை நீதி மனிதஉரிமை
    Read more

    சமத்துவ புரட்சி
    26-Apr-2020
    தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும். சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்...
    அரசியல் அறிவியல் சமத்துவம் சாதி தத்துவம் நீதி பகுத்தறிவு மனிதஉரிமை விதி
    Read more

    நம் மனசாட்சி மாறவேண்டும்
    19-Mar-2020
    ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு. அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை. நீதி மாறவேண்டும்...
    அரசியல் அறிவியல் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் விழிப்புணர்வு
    Read more

    வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு
    26-Dec-2019
    " வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு " வெளி உலக தொடர்போ, இறந்த கால தொடர்போ இல்லாமல் தூக்கு தண்டனையை கொடுக்கும் நீதி அரசர்களுடைய சிந்தனையும், செயலும் இருக்கும் என்று யாராவது நிருபித்து விட்...
    அரசியல் சட்டம் சமூகநீதி தூக்குதண்டனை நீதி நீதித்துறை
    Read more
    • 1
    • 2
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us