மணப் பொருத்தம் 05-Nov-2025 திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதியர்கள் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை வேறு வேறு அனுபவத்தை கொடுத்திருக்கும், இந்த உலகில் ஒருவருடைய மணவாழ்க்கை அனுபவம் போல் வேறு ஒருவருக்கு இருக்காது,எனவே திருமணத்த... Read more
அடிமை உடன்படிக்கை 03-Nov-2025 வாழ்நாள் முழுவதும் நாம் சொல்வதை செய்ய, நம் தேவையை பூர்த்தி செய்ய ஒரு அடிமை கிடைத்தால் நாம் தான் கொடுத்து வைத்தவர்கள் .பணத்தால் வாங்க முடியாத செல்வம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிமை கிடைப்பது தான், ஒரு ஆணுக... Read more
பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா? 20-Sept-2025 பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன்... Read more
ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி? Part 2 24-Aug-2025 “ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி “என்ற கட்டுரையை இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்து இருந்தேன், இதை படித்த நண்பர் போஸ்கோ அவர்கள் சரியா என்ற கலை இலக்கிய ஆய்வு மையத்தை வ... Read more
ஆள் பாதி, ஆடை பாதி 12-May-2025 ஆள் பாதி, ஆடை பாதி என்பது நம் நாட்டு பழமொழி. ஒரு மனிதனிடம் பழகுவதற்கு முன் ஆடை குணத்தையும், ஒழுக்கத்தையும், கொள்கையையும், செல்வத்தையும், உணர்வையும், அறிவையும் வெளிப்படுத்துகின்றது. உடையை பற்றி நான் கவ... Read more
சீ..சீ..இந்த பழம் புளிக்கும் 04-Mar-2025 வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிர... Read more
தொழிலாளிக்கு முதலாளி எதிரியா?முன்மாதிரியா? 26-Oct-2024 நமக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்று ஒருவரைப் போலவே இருவரும் நினைப்பதால் தான் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நான் ஆறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த... Read more
தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறை சரியா? 24-Aug-2024 தமிழக மின்துறை அமைச்சரின் பார்வைக்கு இந்த கட்டுரை சென்று அனைவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன், எனவே அனைவரும் பகிருங்கள். அரசியலமைப்பு சட்டம் பிர... Read more
உண்மையான காதல் 05-Aug-2024 காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இ... Read more
வைரமுத்து பேசியது சரியா? 02-May-2024 இசையும், மொழியும் சமம். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார். இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன். வைரமுத்து சொ... Read more
இசையும், பாடலும் 29-Apr-2024 திரைப்பட பாடலை பொருத்தவரையில், மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் ... Read more
பெரியவர்கள் காலில் விழுவது சரியா? 06-May-2023 பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது நாகரீக வளர்ச்சியா! ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனநிலை உ... Read more