Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    Understanding knowledge

    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    முகமூடி
    28-Oct-2019
    “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற நான் எழுதிய புத்தகம் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்வினை தான் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதுவதற்கு கருவாக இருந்தது.அதுபோல்...
    அனுபவ_அறிவு அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை
    Read more

    மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்
    18-Oct-2019
    மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்ப...
    அனுபவ_அறிவு அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் ஏழாவது_அறிவு புத்தக_வாசிப்பு
    Read more

    எது சிறந்த எழுத்து? யார் சிறந்த வாசகர்?
    17-Aug-2019
    எது சிறந்த எழுத்து ? யார் சிறந்த வாசகர் ? எது அளவுகோல் ? எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து. எந்த ஒரு வாசகன் யார் எழுதியது எ...
    இலக்கிய_விமர்சனம் ஊடகமும்_கலையும் புத்தக_வாசிப்பு
    Read more

    நமக்கு பிடித்ததை நாம் அடைவது தான் வெற்றி
    23-Nov-2018
    வெற்றிக்கு முதல் படி முயற்சி ! முயற்சிக்கு முதல் படி நம்பிக்கை ! நம்பிக்கைக்கு முதல் படி (ஆசை )தேவைகள் ! தேவைகளுக்கு முதல் படி உணர்வு! வெற்றி என்பது சமுதாயத்துக்கு பிடித்ததை நாம் அடைவதில் இல்லை, நமக்க...
    அறிவுரை தன்னிலை_வளர்ச்சி தோல்வியை_எதிர்கொள்ளல்
    Read more

    உணர்வின் கடிவாளம் அறிவு
    26-Oct-2018
    ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்...
    அறிவு_உணர்வு_மோதல் அறிவுரை உணர்வுக்_கட்டுப்பாடு ஏழாவது_அறிவு கற்பு தன்னிலை_வளர்ச்சி
    Read more

    பெரியாரின் பகுத்தறியாமை
    22-Aug-2018
    யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. ----பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரி...
    அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் பகுத்தறிவு_விமர்சனம் பெரியார்
    Read more

    என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும்
    21-Aug-2018
    ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்...
    அறிவுரை தன்னிலை_வளர்ச்சி தோல்வியை_எதிர்கொள்ளல் பெற்றோர்_பிள்ளை_உறவு
    Read more

    பயனற்ற உபதேசங்கள்
    20-Aug-2018
    "கனவு காணுங்கள்" என்று டாக்டர் அப்துல்கலாமும், " அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்" என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற...
    அனுபவ_அறிவு அப்துல்_கலாம் அறிவின்_தோற்றம் ஏழாவது_அறிவு ஜக்கி_வாசுதேவ்
    Read more

    மரணம்
    07-Aug-2018
    மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இ...
    அனுபவ_அறிவு அறிவுரை நான்_எனும்_உணர்வு மனமும்_உணர்வும்
    Read more

    புரிந்துகொள்ள முடியாத வாசகன் நம்புவான்
    05-Jul-2018
    புரிந்து கொள்ளக்கூடிய அறிவுள்ள வாசகன் என்ன சொல்லி இருக்கின்றது என்று தான் பார்ப்பான், புரிந்துகொள்ள முடியாத வாசகன் யார் சொன்னார்கள் என்றுதான் பார்ப்பான், காரணம் நம்புவதர்க்காக. எழுத்தாளர்கள் பலர் பிரப...
    அறிவின்_தோற்றம் அறிவுரை மூளைச்சலவை
    Read more

    ஏழாவது அறிவு
    15-May-2018
    எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை... ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில்...
    அனுபவ_அறிவு அறிவுரை ஏழாவது_அறிவு மனமும்_உணர்வும் மூளைச்சலவை
    Read more

    புதிய அறிவைப் பெறுவோம்
    25-Apr-2018
    தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தா...
    அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை
    Read more
    • 1
    • …
    • 5
    • 6
    • 7
    • 8
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us