மரணம் 07-Aug-2018 மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இ... Read more
புரிந்துகொள்ள முடியாத வாசகன் நம்புவான் 05-Jul-2018 புரிந்து கொள்ளக்கூடிய அறிவுள்ள வாசகன் என்ன சொல்லி இருக்கின்றது என்று தான் பார்ப்பான், புரிந்துகொள்ள முடியாத வாசகன் யார் சொன்னார்கள் என்றுதான் பார்ப்பான், காரணம் நம்புவதர்க்காக. எழுத்தாளர்கள் பலர் பிரப... Read more
ஏழாவது அறிவு 15-May-2018 எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை... ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில்... Read more
புதிய அறிவைப் பெறுவோம் 25-Apr-2018 தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தா... Read more
மனசாட்சி 16-Jan-2018 ஒருவருடைய அறிவு வளர வளர அவர் மனசாட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்.ஒருவர் மனசாட்சியும், வேறொருவருடைய மனசாட்சியும், ஒன்றல்ல. குற்றவாளியும் மனசாட்சியுடன்தான் செயல்படுகின்றான்,மகானும் மனசாட்சிப்படி தான் செ... Read more
புத்தகம் படிப்பதால் அறிவு வளராது 08-Jan-2018 எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய "புத்தகம் படிப்பதால் அறிவு வளராது" என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல... Read more
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்... 20-Sept-2017 "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய... Read more
புதிய பெரியாரியம் 16-Sept-2017 பெரியாரின் கொள்கையை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்வதற்க்காகவே அந்த இயக்கத்தில் இனைகின்றார்கள். ஆத்திகத்தை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை நேர்மையானவர் என்று மற்றவர்கள... Read more
புதிய நீதி 12-Jun-2017 ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனுக்கு உட்பட்டதே. அனைத்து சக்தியும் அவனுள்ளே இருக்கின்றது -சுவாமி விவேகானந்தர். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் இறைவன் அருளே காரணம், அவன் இன்றி அணுவும் அசையாது. - ... Read more
அலங்கார எழுத்துக்களை போல் ஆய்வு எழுத்துக்களையும் படிப்பதால் பயன் இல்லை 03-Jun-2017 கவிதைக்கு வரி அழகு, கண்ணுக்கு ஒளி அழகு, கடலுக்கு அலை அழகு, கல்விக்கு அறிவு அழகு, மண்ணுக்கு மரம் அழகு, நட்புக்கு நம்பிக்கை அழகு, உறவுக்கு உணர்வு அழகு, உடலுக்கு உயிர் அழகு, வானுக்கு விண்மீன் அழகு, வீட்ட... Read more
என் ஆய்வு முடிவுகள் 03-Jun-2017 1.அறிவால் அனைவரும் சமம். 2.அனுபவம் இல்லாமல் புத்தகம் படிப்பதால் அறிவு வளராது. 3.அறிவு என்பது படிப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. 4.அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது. அறிவை அறிவால் ஆளுமை செய்வது ஏழாவ... Read more
படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்! 11-Mar-2017 படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்! ஒருவர் அறிவை வேறுஒருவர் அறிவால் மதிப்பிட முடியாது! +2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களே உங்கள் அறிவை இந்த சமுதாயம் மதிப்பிட முடியவில்லை என்பதையே இந்த த... Read more