Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    Understanding knowledge

    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    நம்பிக்கையும், புரிதலும்
    12-Mar-2021
    யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது...
    அரசியல் அறிவியல் ஆன்மீகம் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பெரியார் மதவாதம் விழிப்புணர்வு
    Read more

    ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே.
    12-Mar-2021
    சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அ...
    அறிவியல் ஆன்மீகம் ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் நம்பிக்கை நேர்மை மனிதநேயம்
    Read more

    நம்மை செதுக்கும் சிற்பிகள்
    12-Feb-2021
    நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள். வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவது...
    உறவுகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    வாழத் தெரியாத அறிவாளிகள்
    15-Nov-2020
    முற்றும் துறந்தவர்கள் தன் உணர்வை அறிவால் அடக்கியாளும் வல்லமையை (அறிவில் சிறந்த, உணர்வை அடக்கும் அறிவை பெற்று இருந்தாலும் ) உணர்வோடு வாழ்வது தான் வாழ்க்கை என்ற அறிவை பெறாது வாழ்க்கையை இழந்தவர்களே. முற்...
    அறிவு உளவியல் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    மரணிக்கும் அறிவு
    12-Nov-2020
    ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்ற...
    அறிவு ஆன்மீகம் கலாச்சாரம் கல்வி சிந்தனை தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன?
    15-Oct-2020
    என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்க...
    உளவியல் ஒழுக்கம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
    12-Oct-2020
    பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள...
    அறிவு ஆன்மீகம் ஒழுக்கம் கல்வி தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    காரணமும்,காரியமும்
    28-Apr-2020
    காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்...
    அறிவியல் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பகுத்தறிவு வாழ்க்கை விதி
    Read more

    விதியை நம்புதலும், புரிதலும்
    27-Apr-2020
    நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மி...
    அறிவு ஆய்வு கல்வி சமத்துவம் சமூகநீதி சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை விதி
    Read more

    பயன்படாத ஒற்றை செருப்பு
    08-Mar-2020
    பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெர...
    அனுபவம் அறிவு ஆன்மீகம் ஆய்வு எழுத்து சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை
    Read more

    விதியை நம்பாதீர்கள் !
    03-Feb-2020
    விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொ...
    சமத்துவம் தத்துவம் நீதி பகுத்தறிவு மனநலம் வாழ்க்கை விதி
    Read more

    முகமூடி
    28-Oct-2019
    “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற நான் எழுதிய புத்தகம் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்வினை தான் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதுவதற்கு கருவாக இருந்தது.அதுபோல்...
    அரசியல் ஆய்வு எழுத்து சாதி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் பகுத்தறிவு மதம்
    Read more
    • 1
    • …
    • 4
    • 5
    • 6
    • …
    • 8
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us