ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், அறியாமையே காரணம். 20-Jul-2021 புத்தர், பட்டினத்தார் போன்ற அரசர்கள் ஞானம் பெற்ற உடன் அவர்களுடைய அறிவைப் பயன்படுத்தி பல நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தி சாதனை படைத்திருக்கலாமே !பிறகு ஏன் அறிவு வந்தவுடன்... அறிவின்_தோற்றம் அறிவுரை கற்பு Read more
நம்பிக்கையும், புரிதலும் 12-Mar-2021 யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது... இயற்கையின்_நீதி கடவுள்_நம்பிக்கை கடவுள்_மறுப்பு குமார்_விதிகள் Read more
ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே. 12-Mar-2021 சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அ... கடவுள்_நம்பிக்கை கடவுள்_மறுப்பு தொடர்வினை_தத்துவம் நம்பிக்கையின்_பயன் Read more
நம்மை செதுக்கும் சிற்பிகள் 12-Feb-2021 நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள். வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவது... அறிவுரை தன்னிலை_வளர்ச்சி நட்பும்_உறவும் மனமும்_உணர்வும் Read more
வாழத் தெரியாத அறிவாளிகள் 15-Nov-2020 முற்றும் துறந்தவர்கள் தன் உணர்வை அறிவால் அடக்கியாளும் வல்லமையை (அறிவில் சிறந்த, உணர்வை அடக்கும் அறிவை பெற்று இருந்தாலும் ) உணர்வோடு வாழ்வது தான் வாழ்க்கை என்ற அறிவை பெறாது வாழ்க்கையை இழந்தவர்களே. முற்... அறிவால்_அனைவரும்_சமம் உணர்வுக்_கட்டுப்பாடு மனமும்_உணர்வும் Read more
மரணிக்கும் அறிவு 12-Nov-2020 ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்ற... அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் திருக்குறள் Read more
யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன? 15-Oct-2020 என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்க... அறிவுத்_தற்பெருமை தன்_மதிப்பு தன்னிலை_வளர்ச்சி Read more
கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு 12-Oct-2020 பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள... அனுபவமே_அறிவு தன்_மதிப்பு தன்னிலை_வளர்ச்சி Read more
காரணமும்,காரியமும் 28-Apr-2020 காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்... அறிவின்_தோற்றம் கடவுள்_மறுப்பு பகுத்தறிவு_விமர்சனம் விதி Read more
விதியை நம்புதலும், புரிதலும் 27-Apr-2020 நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மி... அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் விதி Read more
பயன்படாத ஒற்றை செருப்பு 08-Mar-2020 பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெர... அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் இட_ஒதுக்கீடு ஏழாவது_அறிவு திருமணத்திற்கு_முந்தைய_காதல் தூக்குத்_தண்டனை Read more
விதியை நம்பாதீர்கள் ! 03-Feb-2020 விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொ... அறிவின்_தோற்றம் குற்றப்_பொறுப்பு தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம் விதி Read more