கற்பு 10-Jun-2022 கற்பு என்பது அது ஒரு அரியாமை, ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது கற்பு. அறியாமையால் புனிதமாக உள்ளது கற்பு, கற்பு என்பதன் பொருள் ஒழுக்கம் மட்டும் அல்ல, ஒருவருக்கு மேல் யாரிடமும் உறவு வைத்துக்கொண்ட அன... உறவுகள் ஒழுக்கம் குடும்பம் தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
உலக புத்தக தினம் 23-Apr-2022 புத்தகம் கதையை சொல்லும், கவிதையைசொல்லும், தகவலைச் சொல்லும், மற்றும் எழுத்தாளரின் மொழி ஆளுமையும் சொல்லும், ஆனால் அது அனுபவமில்லாத வாசகனுக்கு ஒருபோதும் அறிவை கொடுக்காது. அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாத... அறிவு கல்வி சிந்தனை தத்துவம் புத்தகம் வாசிப்பு Read more
துளிர் 22-Apr-2022 மரத்திலிருந்து பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் துளிர் விடுவது போல், பழைய கருத்துக்கள் நம்மிடமிருந்து உதிர்ந்தால் தான் புதிய கருத்துக்கள் நம்மிடம் துளிர்விட முடியும். வள்ளலார் அவர்களுக்கு தான் எழுதி... அறிவு சமூகசீர்திருத்தம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை பகுத்தறிவு வாழ்க்கை Read more
திருமண வாழ்த்து 26-Oct-2021 அறிவற்ற நிலையில் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் ! இதை படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் வாழ்த்துவதாக நினைக்கமாட்டார்கள் சாபம் விடுவதாகதான் நினைப்பார்கள், புரிந்துகொண்டால் மணமக்களை வாழ்த்த இதைவிட ச... அறிவு உணர்வு தத்துவம் திருமணம் வாழ்க்கை Read more
நம்பிக்கை 22-Oct-2021 நம்பிக்கை என்பது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது அல்ல.நம்பிக்கை என்பது நேர்மறை சிந்தனை.எனக்கு எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும்,நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே,நிச்சயம் நான் வாழ்க்கையில் உயர்ந்த ந... ஊக்கம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான் 15-Oct-2021 கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான். என்னால் முடியும், என்னால் எதுவும் முடியும் என்று எண்ணுவதும் உணர்வின் வெளிப்பாடுதான். இந்த நம்பிக்கையை “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற அறி... ஆன்மீகம் சமூகநீதி தத்துவம் தன்னம்பிக்கை நம்பிக்கை நாத்திகம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை Read more
வாழ்வியல் அறிவு 15-Oct-2021 அறிவு துன்பத்துக்கு மருந்தாகவும், அறியாமை இன்பத்திற்கு வித்தாகவும் இருக்கின்றது. அறிவு வலிக்கு மருந்து, இது வலி உணர்வை போக்குவதோடு மட்டுமில்லாமல் பக்கவிளைவாக இன்ப உணர்வையும் நம்மிடமிருந்து போக்கி விடு... அறிவு ஆன்மீகம் சிந்தனை தத்துவம் மனநலம் வாழ்க்கை Read more
கடவுள் நம்பிக்கை 14-Oct-2021 கடவுள் இல்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை துன்பத்துக்கு மருந்தாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்றாலும் கடவுளை நம்புவதால் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகின்றது. யாமிருக்க பயம் ஏன், கடவுள் நிச்சயம் உன்னை கா... ஆன்மீகம் உளவியல் ஊக்கம் கடவுள் தத்துவம் நம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும் 28-Sept-2021 ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்தி... அனுபவம் அறிவு உண்மை கல்வி சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை Read more
பெரியார் 04-Aug-2021 பெரியார் (ஈ. வெ. ராமசாமி) அவர்கள் கடவுளை வணங்குபவர்களை காட்டுமிராண்டி என்று சாடியவர், சமத்துவத்தை வலியுறுத்தியவர், இந்து மதத்தை விமர்சித்த இவர் தன் பெயர் இந்து மத கடவுளின் பெயராக இருந்தும் தன் பெயரை ம... ஆய்வு இந்துமதம் கல்வி சமத்துவம் சமூகநீதி பகுத்தறிவு பெரியார் Read more
சமத்துவம் 25-Jul-2021 புத்தரும், வள்ளலாரும் சமத்துவத்தை மக்களிடம் போதித்தது ஞானத்தின் வெளிப்பாடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்பேத்கார் சமத்துவத்தை சட்டமாக்கியது உணர்வின் வெளிப்பாடு, உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த பெரிய... அம்பேத்கர் அரசியல் அறிவியல் சமத்துவம் தத்துவம் நீதி பெரியார் மனிதநேயம் விதி Read more
ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், அறியாமையே காரணம். 20-Jul-2021 புத்தர், பட்டினத்தார் போன்ற அரசர்கள் ஞானம் பெற்ற உடன் அவர்களுடைய அறிவைப் பயன்படுத்தி பல நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தி சாதனை படைத்திருக்கலாமே !பிறகு ஏன் அறிவு வந்தவுடன்... அறிவு ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை Read more