Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு

  • All Blogs
  • Understanding knowledge
  • கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
  • 12 October 2020 by
    Vijayakumaran
    பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள் இறந்த பிறகும் உலகத்திற்கு கற்பித்துக் கொண்டேஇருக்கின்றார்கள்,காந்தி, காமராசர், கண்ணகியை போல்.
    in Understanding knowledge
    காரணமும்,காரியமும்
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us