Skip to Content
Home
Blog
Books
Behind the Writing
Home
Blog
Books
Behind the Writing
கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
All Blogs
Understanding knowledge
கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
12 October 2020
by
Vijayakumaran
பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள் இறந்த பிறகும் உலகத்திற்கு கற்பித்துக் கொண்டேஇருக்கின்றார்கள்,காந்தி, காமராசர், கண்ணகியை போல்.
in
Understanding knowledge