16 January 2018
by
Vijayakumaran
ஒருவருடைய அறிவு வளர வளர அவர் மனசாட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்.ஒருவர் மனசாட்சியும், வேறொருவருடைய மனசாட்சியும், ஒன்றல்ல. குற்றவாளியும் மனசாட்சியுடன்தான் செயல்படுகின்றான்,மகானும் மனசாட்சிப்படி தான் செயல்படுகின்றார், மனசாட்சி என்பது சமுதாய நீதி அல்ல, அது அவர், அவர் பெற்ற அறிவு.