நேர்மையைப் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை 20-Oct-2020 Social நேர்மையில் உண்மை இருக்கவேண்டும், உண்மையில்லா நேர்மை, நேர்மை அல்ல. தர்மத்தில் இரக்கம் இருக்கம் வேண்டும், சுயநலத்துக்காக இரக்கமில்லா தர்மம், தர்மம் அல்ல. விளம்பரத்துக்காக அரசியல் தலைவர்களும், முக்கிய பி... அறம் உண்மை ஒழுக்கம் தத்துவம் தன்னம்பிக்கை நேர்மை மனிதநேயம் விழிப்புணர்வு Read more
யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன? 15-Oct-2020 Understanding knowledge என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்க... உளவியல் ஒழுக்கம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை Read more
கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு 12-Oct-2020 Understanding knowledge பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள... அறிவு ஆன்மீகம் ஒழுக்கம் கல்வி தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை Read more
கடவுளைவிட உயர்ந்தவர்கள் உண்மையான நண்பர்களும், உறவுகளும் 23-Jul-2020 Spirituality இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல், நான் என்ற உணர்வும் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாய் வருகின்றது. இந்த இரண்டு வரிகள் தான் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தவை.இதன் பாதிப்பில் ந... அரசியல் ஆன்மீகம் உறவுகள் தத்துவம் பகுத்தறிவு மதம் மனிதநேயம் விழிப்புணர்வு Read more
நம் மனசாட்சி மாறவேண்டும் 19-Mar-2020 Justice ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு. அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை. நீதி மாறவேண்டும்... அரசியல் அறிவியல் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் விழிப்புணர்வு Read more
என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் 12-Mar-2020 Spirituality என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, ஏமாற்றியதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பி... ஆன்மீகம் ஒழுக்கம் கடவுள் சிந்தனை தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை Read more
வெறுப்பு கலவரத்தின் பிறப்பிடம் 23-Dec-2019 Politics கலவரங்களை மக்கள் செய்தாலும் அதை உருவாக்குபவர்கள் ஆட்சி செய்பவர்களும், ஆட்சிக்கு வரநினைப்பவர்களும்தான். கலவரம் மனித சமுதாயத்திற்கு புதியது அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பதவி வெறி பிடித்தவர்க... BJP அரசியல் சமத்துவம் சமூகநீதி சாதி ஜனநாயகம் பகுத்தறிவு மதம் மனிதநேயம் Read more
நின்னை சரணடைந்தேன்... 12-Oct-2019 Spirituality பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் ப... அறிவு ஆன்மீகம் கடவுள் சமத்துவம் தத்துவம் மதநல்லிணக்கம் மனிதநேயம் விழிப்புணர்வு Read more
தாயா ! தாரமா !! 06-Oct-2019 Opinion திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும்... உறவுகள் குடும்பம் தத்துவம் திருமணம் மனிதநேயம் வாழ்க்கை Read more
ரகசியம் நம்மை அன்னியப்படுத்திவிடும் 27-Sept-2019 Opinion தேவைப்படும் பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக்கொண்டு தேவைப்படாத பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் வீடு சுத்தமாக இருப்பது போல், நாம் ரகசியம் என்று ஒரு சிலதை மட்டும் மனதில் வைத்துக்கொ... உறவுகள் உளவியல் சிந்தனை தன்னம்பிக்கை நம்பிக்கை நேர்மை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
மன்னிப்பு 06-Sept-2019 Opinion தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல். மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர்... உணர்வு உளவியல் சமூகசீர்திருத்தம் சுயமுன்னேற்றம் தத்துவம் மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
அன்பே அழகு 18-Aug-2019 Opinion குழந்தைகளை பார்த்தால் சிலர் குழந்தைகளாகவேமாறி அவர்களிடம் விளையாடுவார்கள், இதனால் குழந்தைகள் அவர்களிடம் மிகவும் அன்பாக இருக்கும்.அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன். குழந்தைகளுடைய கள்ளமில்லா முகம் எனக்கு மி... உளவியல் கலாச்சாரம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more