Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    68 Articles
    மனிதநேயம் ×
    உடுமலைப்பேட்டை சங்கர்
    14-Mar-2019 Opinion
    உடுமலைப்பேட்டை சங்கரின் செயலை கண்டித்து காவல்துறையும், நீதித்துறையும், கௌசல்யாவை, சங்கரிடம் இருந்து மீட்டு கௌசல்யா பெற்றோர்களிடம் ஒப்படைத்திருந்தால், கௌசல்யாவும், கௌசல்யா குடும்பமும், சங்கரும், சங்கர்...
    அரசியல் உண்மை காதல் சமூகநீதி சாதி நீதி நீதித்துறை மனிதநேயம்
    Read more

    யார் மனிதன்?
    22-Oct-2018 Opinion
    தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிர...
    ஒழுக்கம் கலாச்சாரம் சமூகநீதி சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர்
    16-Sept-2018 Spirituality
    மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர். (ஓபிஎஸ், இபிஎஸ், பட்டை போட்டு கொள்வது போல்) உண்மையில் 99. 9 % சதவிகிதத்தினர் கடவுள் இருக்கு என்பதை நம்பவில்லை என்...
    ஆன்மீகம் உழைப்பு கடவுள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    பயனற்ற உபதேசங்கள்
    20-Aug-2018 Understanding knowledge
    "கனவு காணுங்கள்" என்று டாக்டர் அப்துல்கலாமும், " அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்" என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற...
    அறிவு உளவியல் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    உணர்வின் பிறப்பு
    11-Aug-2018 Justice
    நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெ...
    அரசியல் உணர்வு உளவியல் தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    தூக்குத் தண்டனையும் சமத்துவமும்
    09-Aug-2018 Justice
    சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி. சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் ப...
    அதிகாரம் அறம் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதி பொருளாதாரம் மனிதநேயம்
    Read more

    எச்சரிக்கை மணி
    22-Jul-2018 Justice
    திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுடன் நான் உணவகத்தில் சாப்பிடும்போது சாப்பிட்டது போதாது என்பதை நகைச்சுவையோடு சொல்ல நினைத்து கோட்டை எல்லாம் அழிங்க முதலிலிருந்து என்று சொல்லிவிட்டு நான் மட்ட...
    அரசியல் ஒழுக்கம் குடும்பம் சட்டம் நீதி பாதுகாப்பு பெண்ணியம் மனிதநேயம் விழிப்புணர்வு
    Read more

    பேரறிவாளனின் தூக்குத்தண்டனை அறிவற்ற செயல்
    20-Feb-2018 Justice
    பேரறிவாளனின் தூக்குத்தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று நான் எழுதியபோது தமிழ் உணர்வாளனாக வாசகர்களுக்கு தெரிந்தேன், சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நான் எதிர்த்த போது சாதி உணர்வாளனாக வாசகர்களுக்க...
    அரசியல் தூக்குதண்டனை நீதி நீதித்துறை மனிதஉரிமை மனிதநேயம்
    Read more

    மனசாட்சி
    16-Jan-2018 Understanding knowledge
    ஒருவருடைய அறிவு வளர வளர அவர் மனசாட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்.ஒருவர் மனசாட்சியும், வேறொருவருடைய மனசாட்சியும், ஒன்றல்ல. குற்றவாளியும் மனசாட்சியுடன்தான் செயல்படுகின்றான்,மகானும் மனசாட்சிப்படி தான் செ...
    அறம் அறிவு ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல
    14-Dec-2017 Social
    சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எந்த சாதிகலாச்சாரத்தை ஒழிப்பது,எதை அனைவரும் பின்பற்றுவது ?இதற்கு ஒற்றைச் கலாசாரம் உருவாக வே...
    BJP அரசியல் கலாச்சாரம் சட்டம் சமூகநீதி சாதி திராவிடஅரசியல் திருமணம் மனிதநேயம்
    Read more

    சங்கர் கொலை வழக்கு
    12-Dec-2017 Justice
    சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கொடுத்தது தான் சரி அப்போதுதான் இதுபோன்ற குற்றம் இனி சமுதாயத்தில் நடக்காது என்று படித்த நீதி அரசரும், அரசியல் தலைவர்களும், சொல்வது சரியென்றால். சங்கரால் பாதிக்கப்பட...
    சங்கர்கொலைவழக்கு சட்டம் சமத்துவம் சமூகநீதி சாதி தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம்
    Read more

    முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன?
    16-Nov-2017 Opinion
    முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,...
    அறம் ஒழுக்கம் குடும்பம் சமூகநீதி சிந்தனை பகுத்தறிவு மனிதநேயம் விமர்சனம்
    Read more
    • 1
    • …
    • 3
    • 4
    • 5
    • 6
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us