மத அடையாளம் 09-Feb-2022 Social ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிழைப்புக்காகவே தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்துகின்றான், எனவே பிழைப்புக்கு இடையூறாக இருக்கின்ற தன்னுடைய அடையாளத்தை பொதுவெளியில் அனைவரும் மறைந்து விடுகின்றோம். தன்னுடைய அடையா... அரசியல் கலாச்சாரம் சமூகசீர்திருத்தம் சமூகநீதி சாதி பகுத்தறிவு மதம் மனிதநேயம் Read more
ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம் 26-Dec-2021 Justice ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி கு... அறிவியல் உளவியல் சமூகசீர்திருத்தம் நீதித்துறை மனிதநேயம் ராஜீவ்காந்திகொலைவழக்கு வாழ்க்கை Read more
நம்பிக்கை 22-Oct-2021 Understanding knowledge நம்பிக்கை என்பது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது அல்ல.நம்பிக்கை என்பது நேர்மறை சிந்தனை.எனக்கு எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும்,நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே,நிச்சயம் நான் வாழ்க்கையில் உயர்ந்த ந... ஊக்கம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான் 15-Oct-2021 Understanding knowledge கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான். என்னால் முடியும், என்னால் எதுவும் முடியும் என்று எண்ணுவதும் உணர்வின் வெளிப்பாடுதான். இந்த நம்பிக்கையை “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற அறி... ஆன்மீகம் சமூகநீதி தத்துவம் தன்னம்பிக்கை நம்பிக்கை நாத்திகம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை Read more
படித்தவன் 26-Jul-2021 Opinion தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.... அறிவு கல்வி சுயமுன்னேற்றம் தத்துவம் புத்தகம் மனிதநேயம் வாசிப்பு வாழ்க்கை விழிப்புணர்வு Read more
சமத்துவம் 25-Jul-2021 Understanding knowledge புத்தரும், வள்ளலாரும் சமத்துவத்தை மக்களிடம் போதித்தது ஞானத்தின் வெளிப்பாடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்பேத்கார் சமத்துவத்தை சட்டமாக்கியது உணர்வின் வெளிப்பாடு, உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த பெரிய... அம்பேத்கர் அரசியல் அறிவியல் சமத்துவம் தத்துவம் நீதி பெரியார் மனிதநேயம் விதி Read more
கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும் 26-Apr-2021 Politics விதி உண்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும். அப்போது சமத்துவம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய நீதி உருவாகும். விதி உண்மை என்ற பு... அரசியல் ஆன்மீகம் கடவுள் சமத்துவம் தத்துவம் நீதி மனிதநேயம் விதி Read more
சாதியும், மதமும் இயற்கையின் நீதி 15-Apr-2021 Social சாதியும், மதமும் சூரியன், பூமி, சந்திரன் போன்று இயற்கையாகவே உருவான கூட்டமைப்புகள். சாதி மதம், என்ற கூட்டமைப்பை ஒன்றிணைத்தால் வேறு ஒரு பெயரில் பல புதிய கூட்டமைப்புகள் உருவாகும் என்பது இயற்கையின் நீதி.இ... அரசியல் இடஒதுக்கீடு இயற்கை சமத்துவம் சமூகசீர்திருத்தம் சமூகநீதி சாதி நல்லிணக்கம் மனிதநேயம் Read more
ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே. 12-Mar-2021 Understanding knowledge சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அ... அறிவியல் ஆன்மீகம் ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் நம்பிக்கை நேர்மை மனிதநேயம் Read more
நம்மை செதுக்கும் சிற்பிகள் 12-Feb-2021 Understanding knowledge நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள். வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவது... உறவுகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
வாழத் தெரியாத அறிவாளிகள் 15-Nov-2020 Understanding knowledge முற்றும் துறந்தவர்கள் தன் உணர்வை அறிவால் அடக்கியாளும் வல்லமையை (அறிவில் சிறந்த, உணர்வை அடக்கும் அறிவை பெற்று இருந்தாலும் ) உணர்வோடு வாழ்வது தான் வாழ்க்கை என்ற அறிவை பெறாது வாழ்க்கையை இழந்தவர்களே. முற்... அறிவு உளவியல் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
மரணிக்கும் அறிவு 12-Nov-2020 Understanding knowledge ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்ற... அறிவு ஆன்மீகம் கலாச்சாரம் கல்வி சிந்தனை தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more