விதி 23-Feb-2017 Spirituality விதி என்ற ஒன்று இல்லை என்று தந்தை பெரியார் கூறினார் அதனால் அவரை பகுத்தறிவு தந்தை என்று கூறுகின்றோம். விதி என்பது இருக்கு ஆனால் அதை மதியால் வெல்லலாம் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கின்றார் அதனால் இவரையும் ந... அறிவின்_தோற்றம் ஜக்கி_வாசுதேவ் பகுத்தறிவு_விமர்சனம் பெரியார் விதி Read more
உழவால் உழவன் வாழ வாழ்த்து. 12-Jan-2017 Opinion வாழ்வதர்க்காக சாப்பிட்டால் ஆரோக்கியம் சாப்பிடுவதர்காக வாழ்ந்தால் கேடு அதுபோல் உழவை காத்தால் உழவன் வாழ்வான், உழவனை காத்தால் உழவு அழிந்துவிடும். 100 நாள் வேளை திட்டம் மனித சக்தியை பயன் படுத்துவதர்க்காக ... அறிவுரை உழைப்பு பொருளாதாரக்_கொள்கை விவசாய_மானியம் Read more
நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! 12-Dec-2016 Understanding knowledge நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன். என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன். இது எனக்கா... அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை அறிவுரை Read more
புரியவைப்பதை போல் நம்பவைப்பது 20-Nov-2016 Understanding knowledge கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவ... அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் இலக்கிய_விமர்சனம் வைரமுத்து Read more
சாதனையும், சேவையும் 19-Nov-2016 Understanding knowledge உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை ... அறிவுரை தன்_மதிப்பு தன்னிலை_வளர்ச்சி தொடர்வினை_தத்துவம் Read more
வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும். 03-Sept-2016 Understanding knowledge "வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது. காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்" பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்ன... அனுபவ_அறிவு அப்துல்_கலாம் அறிவின்_தோற்றம் காந்தி குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தொடர்வினை_தத்துவம் விவேகானந்தர் Read more
அவமானம் 10-Aug-2016 Understanding knowledge “அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள் வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான் ---------------------- தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய். அவமானம் என்பது மற்றவர... அறிவுரை ஏ_ஆர்_ரகுமான் தன்_மதிப்பு தன்னிலை_வளர்ச்சி Read more
விதி 07-Jul-2016 Understanding knowledge சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந... அறிவின்_தோற்றம் குமார்_விதிகள் பகுத்தறிவு_விமர்சனம் விதி Read more
மண்பானை 04-Jun-2016 Understanding knowledge ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த... அறிவின்_தோற்றம் இலக்கிய_விமர்சனம் ஊடகமும்_கலையும் புத்தக_வாசிப்பு Read more
வேறுபாடுகள் 23-May-2016 Understanding knowledge முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அ... அரசியல்_பிரிவினை சாதி_அமைப்பு சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு சாதி_வன்கொடுமை பொருளாதாரக்_கொள்கை Read more
இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது 20-May-2016 Politics இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். வாங்கிய பணத்திற்க்கு ஏமாற்றாமல் ஓட்டு போட்டு விட்டார்கள்,இந்த அப்பாவி மக்களின் நேர்மை... அறிவுரை தேர்தல்_ஜனநாயகம் தேர்தல்_பணம் நிர்வாகமும்_ஊழலும் Read more
தேர்தல் கருத்துகனிப்பு ஊடகங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம் 09-May-2016 Politics நான் எழுதிய ஏழாவது அறிவு என்ற ஆய்வு புத்தகத்தின்படி ஒரு மனிதன் எதை பார்கின்றானொ, எதை கேட்கின்றானோ அது அவனை அவன் அனுமதி இல்லாமலேயே ஆள ஆரம்பித்து விடும் என்பது விதி.அதன்படி ஊடகங்களின் தேர்தல் கருத்துகணி... ஊடக_நேர்மை ஏழாவது_அறிவு தேர்தல்_ஆணையம் தேர்தல்_ஜனநாயகம் வாக்காளர்_உரிமை Read more