உழவால் உழவன் வாழ வாழ்த்து. 12-Jan-2017 Opinion வாழ்வதர்க்காக சாப்பிட்டால் ஆரோக்கியம் சாப்பிடுவதர்காக வாழ்ந்தால் கேடு அதுபோல் உழவை காத்தால் உழவன் வாழ்வான், உழவனை காத்தால் உழவு அழிந்துவிடும். 100 நாள் வேளை திட்டம் மனித சக்தியை பயன் படுத்துவதர்க்காக ... அரசியல் உழைப்பு பொருளாதாரம் விவசாயம் வேலைவாய்ப்பு Read more
நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! 12-Dec-2016 Understanding knowledge நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன். என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன். இது எனக்கா... அறிவு சமத்துவம் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
புரியவைப்பதை போல் நம்பவைப்பது 20-Nov-2016 Understanding knowledge கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவ... அனுபவம் அறிவு ஆன்மீகம் சிந்தனை தத்துவம் நம்பிக்கை வாழ்க்கை Read more
சாதனையும், சேவையும் 19-Nov-2016 Understanding knowledge உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை ... அறிவு உழைப்பு தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விமர்சனம் வெற்றி Read more
வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும். 03-Sept-2016 Understanding knowledge "வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது. காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்" பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்ன... அறிவு சமூகசீர்திருத்தம் சமூகநீதி சிந்தனை தத்துவம் நீதித்துறை மனிதநேயம் Read more
அவமானம் 10-Aug-2016 Understanding knowledge “அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள் வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான் ---------------------- தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய். அவமானம் என்பது மற்றவர... ARRahman உளவியல் ஊக்கம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் மரியாதை வாழ்க்கை வெற்றி Read more
விதி 07-Jul-2016 Understanding knowledge சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந... அறிவியல் கல்வி சிந்தனை தத்துவம் தமிழ்மொழி பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more
மண்பானை 04-Jun-2016 Understanding knowledge ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த... உண்மை கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை விமர்சனம் Read more
வேறுபாடுகள் 23-May-2016 Understanding knowledge முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அ... அரசியல் சமத்துவம் சமூகநீதி சாதி சிந்தனை தத்துவம் பொருளாதாரம் மனிதநேயம் வாழ்க்கை Read more
இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது 20-May-2016 Politics இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். வாங்கிய பணத்திற்க்கு ஏமாற்றாமல் ஓட்டு போட்டு விட்டார்கள்,இந்த அப்பாவி மக்களின் நேர்மை... அரசியல் ஊழல் ஜனநாயகம் தமிழ்நாடு தேர்தல் நேர்மை வாக்குரிமை விழிப்புணர்வு Read more
தேர்தல் கருத்துகனிப்பு ஊடகங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம் 09-May-2016 Politics நான் எழுதிய ஏழாவது அறிவு என்ற ஆய்வு புத்தகத்தின்படி ஒரு மனிதன் எதை பார்கின்றானொ, எதை கேட்கின்றானோ அது அவனை அவன் அனுமதி இல்லாமலேயே ஆள ஆரம்பித்து விடும் என்பது விதி.அதன்படி ஊடகங்களின் தேர்தல் கருத்துகணி... அரசியல் ஊடகம் ஜனநாயகம் திமுக தேர்தல் தேர்தல்ஆணையம் Read more
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய் 11-Dec-2015 Understanding knowledge "சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்" யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது 'கற்றது கை அலவு கல்லாதது உலகலவு' என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி??... அறிவு ஆன்மீகம் இலக்கியம் கல்வி சிந்தனை தத்துவம் தமிழ்மொழி வாசிப்பு Read more