NLC நீர்பந்தல் 15-Apr-2017 Politics மொழி உரிமை விழ்ப்புணர்வு தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனம் தமிழக மக்களுக்காக நீர்பந்தல் அமைத்துள்ளது அந்த பந்தலுக்கான பெயரை தமிழில் வைக்காமல் இந்தி வார்த்தையில் DHARA என்று பெயர் வைத்துள்ளது. த... Read more
படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்! 11-Mar-2017 Understanding knowledge படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்! ஒருவர் அறிவை வேறுஒருவர் அறிவால் மதிப்பிட முடியாது! +2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களே உங்கள் அறிவை இந்த சமுதாயம் மதிப்பிட முடியவில்லை என்பதையே இந்த த... Read more
நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு அல்ல. 06-Mar-2017 Politics நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு என்று என்னாதீர்கள். அது தென் இந்திய மக்கள் அனைவரையும் அடிமை படுத்துவதற்க்கான மத்திய அரசின் சூழ்ச்சி. இந்தியாவில் CBSE, MATRIC, மாநில அரசு கல்வி ம... Read more
விதி 23-Feb-2017 Spirituality விதி என்ற ஒன்று இல்லை என்று தந்தை பெரியார் கூறினார் அதனால் அவரை பகுத்தறிவு தந்தை என்று கூறுகின்றோம். விதி என்பது இருக்கு ஆனால் அதை மதியால் வெல்லலாம் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கின்றார் அதனால் இவரையும் ந... Read more
உழவால் உழவன் வாழ வாழ்த்து. 12-Jan-2017 Opinion வாழ்வதர்க்காக சாப்பிட்டால் ஆரோக்கியம் சாப்பிடுவதர்காக வாழ்ந்தால் கேடு அதுபோல் உழவை காத்தால் உழவன் வாழ்வான், உழவனை காத்தால் உழவு அழிந்துவிடும். 100 நாள் வேளை திட்டம் மனித சக்தியை பயன் படுத்துவதர்க்காக ... Read more
நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! 12-Dec-2016 Understanding knowledge நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன். என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன். இது எனக்கா... Read more
புரியவைப்பதை போல் நம்பவைப்பது 20-Nov-2016 Understanding knowledge கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவ... Read more
சாதனையும், சேவையும் 19-Nov-2016 Understanding knowledge உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை ... Read more
வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும். 03-Sept-2016 Understanding knowledge "வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது. காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்" பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்ன... Read more
அவமானம் 10-Aug-2016 Understanding knowledge “அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள் வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான் ---------------------- தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய். அவமானம் என்பது மற்றவர... Read more
விதி 07-Jul-2016 Understanding knowledge சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந... Read more
மண்பானை 04-Jun-2016 Understanding knowledge ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த... Read more