சங்கர் கொலை வழக்கு 12-Dec-2017 Justice சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கொடுத்தது தான் சரி அப்போதுதான் இதுபோன்ற குற்றம் இனி சமுதாயத்தில் நடக்காது என்று படித்த நீதி அரசரும், அரசியல் தலைவர்களும், சொல்வது சரியென்றால். சங்கரால் பாதிக்கப்பட... Read more
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன? 16-Nov-2017 Opinion முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,... Read more
கடவுள் 05-Oct-2017 Spirituality கடவுள் என்றால் என்ன ?கடவுள் இருக்கா?இல்லையா ?இதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரை தான் இது.கடவுள் இருக்கு என்பதற்கும் இல்லை என்பதற்கு இதுவரை யாரும் சரியான ஆதாரத்தை கொடுக்கவில்லை.கடவுள் இருந்தால் காட்டு... Read more
மகளிர் மசோதா 30-Sept-2017 Politics அனைத்துத் தொகுதியிலும் ஆண் பெண் வேற்றுமை இல்லாமல் அனைவரும் போட்டியிடலாம் என்பது திறனுள்ளவர் மக்களுக்கான பணியை செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்கின்றது. ஆனால் புதிய மகளிர் மசோதா ஆண்களை அடிமை... Read more
அனைவருக்கும் சம ஊதியம் 29-Sept-2017 Opinion 100 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு மனிதனுக்குள் தோன்றிய சிந்தனைதான் ஆணும் பெண்ணும் சமம் என்ற சித்தார்த்தம், அவர் யார் என்று நமக்குத் தெரியாது ஆனால் அவர் செய்த புண்ணியத்தால்தான் நம் பெண்பிள்ளைகள் அனைத்து உர... Read more
சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்! 24-Sept-2017 Justice தன்னுடைய செயலுக்கு தான்தான் காரணம் என்று சமுதாயம் நம்பிய காலம் வரை, குற்றவாளியின் செயலுக்கு அவர்தான் காரணம் என்று எண்ணி தண்டனை கொடுத்தது சரியே! ஆனால் இன்று சுயமாக எதை ஒன்றையும் ஒருவரால் சிந்திக்க முடி... Read more
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்... 20-Sept-2017 Understanding knowledge "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய... Read more
புதிய பெரியாரியம் 16-Sept-2017 Understanding knowledge பெரியாரின் கொள்கையை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்வதற்க்காகவே அந்த இயக்கத்தில் இனைகின்றார்கள். ஆத்திகத்தை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை நேர்மையானவர் என்று மற்றவர்கள... Read more
மக்கள் முன்னேறவே முடியாது 07-Aug-2017 Opinion நோயாளியின் நோய்க்கு தேவையான மருந்தும் பரிசோதனையும் எழுதாமல் தனக்கு எதில் லாபம் அதிகமோ அதை எழுதும் மருத்துவர் இருக்கும் வரை! மக்களுக்கு எந்த செய்தி நல்லதோ அதை சொல்லாமல் ஊடகத்திற்கு எந்த செய்தி லாபத்தை ... Read more
புதிய நீதி 12-Jun-2017 Understanding knowledge ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனுக்கு உட்பட்டதே. அனைத்து சக்தியும் அவனுள்ளே இருக்கின்றது -சுவாமி விவேகானந்தர். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் இறைவன் அருளே காரணம், அவன் இன்றி அணுவும் அசையாது. - ... Read more
அலங்கார எழுத்துக்களை போல் ஆய்வு எழுத்துக்களையும் படிப்பதால் பயன் இல்லை 03-Jun-2017 Understanding knowledge கவிதைக்கு வரி அழகு, கண்ணுக்கு ஒளி அழகு, கடலுக்கு அலை அழகு, கல்விக்கு அறிவு அழகு, மண்ணுக்கு மரம் அழகு, நட்புக்கு நம்பிக்கை அழகு, உறவுக்கு உணர்வு அழகு, உடலுக்கு உயிர் அழகு, வானுக்கு விண்மீன் அழகு, வீட்ட... Read more
என் ஆய்வு முடிவுகள் 03-Jun-2017 Understanding knowledge 1.அறிவால் அனைவரும் சமம். 2.அனுபவம் இல்லாமல் புத்தகம் படிப்பதால் அறிவு வளராது. 3.அறிவு என்பது படிப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. 4.அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது. அறிவை அறிவால் ஆளுமை செய்வது ஏழாவ... Read more