Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    Latest Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    புத்தகம் படிப்பதால் அறிவு வளராது
    08-Jan-2018 Understanding knowledge
    எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய "புத்தகம் படிப்பதால் அறிவு வளராது" என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல...
    Read more

    முத்தலாக் தடை சட்டம்
    29-Dec-2017 Politics
    இஸ்லாமிய ஆணோ,பெண்ணோ, மூன்று முறை தலாக் என்று சொன்னால்,அவர்களுடைய மணவாழ்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பொருள் இது அவர்களுடைய கலாச்சாரம். இது பெண் கொடுமையா ?புதிய சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு...
    Read more

    பணம் உள்ள தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள்
    23-Dec-2017 Politics
    ஊடகங்களும், பெரிய மனிதர்களும், பணம் வாங்கிக் கொண்டு கருத்துக்கணிப்பு செய்தால் தவறில்லை,ஆனால் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் தவறு, உபதேசம் எப்போதும் ஏழை மக்களுக்குதான். கடமையை விட்டுக்கொடுத்தால் துரோ...
    Read more

    சாதி ஒற்றுமைக்கான விழிப்புணர்வு கட்டுரை
    18-Dec-2017 Social
    இந்த கட்டுரையை சாதி விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரும் படியுங்கள் அப்போதுதான் சமுதாயத்தில் சாதி ஒற்றுமை உருவாகும். சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை...
    Read more

    சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல
    14-Dec-2017 Social
    சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எந்த சாதிகலாச்சாரத்தை ஒழிப்பது,எதை அனைவரும் பின்பற்றுவது ?இதற்கு ஒற்றைச் கலாசாரம் உருவாக வே...
    Read more

    அத்துமீறி நுழைவது சமத்துவம் அல்ல
    13-Dec-2017 Social
    எந்த சாதியாக இருந்தாலும் காதல் என்ற போர்வையில் ஒருவன் வீட்டுக்குள் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைவது சமத்துவம் அல்ல.அதை தடுத்தால் அதன்பெயர் ஆணவம்அல்ல. எந்த சாதியாக இருந்தாலும் காதல் என்ற போர்வையில் ஒர...
    Read more

    சங்கர் கொலை வழக்கு
    12-Dec-2017 Justice
    சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கொடுத்தது தான் சரி அப்போதுதான் இதுபோன்ற குற்றம் இனி சமுதாயத்தில் நடக்காது என்று படித்த நீதி அரசரும், அரசியல் தலைவர்களும், சொல்வது சரியென்றால். சங்கரால் பாதிக்கப்பட...
    Read more

    முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன?
    16-Nov-2017 Opinion
    முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,...
    Read more

    கடவுள்
    05-Oct-2017 Spirituality
    கடவுள் என்றால் என்ன ?கடவுள் இருக்கா?இல்லையா ?இதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரை தான் இது.கடவுள் இருக்கு என்பதற்கும் இல்லை என்பதற்கு இதுவரை யாரும் சரியான ஆதாரத்தை கொடுக்கவில்லை.கடவுள் இருந்தால் காட்டு...
    Read more

    மகளிர் மசோதா
    30-Sept-2017 Politics
    அனைத்துத் தொகுதியிலும் ஆண் பெண் வேற்றுமை இல்லாமல் அனைவரும் போட்டியிடலாம் என்பது திறனுள்ளவர் மக்களுக்கான பணியை செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்கின்றது. ஆனால் புதிய மகளிர் மசோதா ஆண்களை அடிமை...
    Read more

    அனைவருக்கும் சம ஊதியம்
    29-Sept-2017 Opinion
    100 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு மனிதனுக்குள் தோன்றிய சிந்தனைதான் ஆணும் பெண்ணும் சமம் என்ற சித்தார்த்தம், அவர் யார் என்று நமக்குத் தெரியாது ஆனால் அவர் செய்த புண்ணியத்தால்தான் நம் பெண்பிள்ளைகள் அனைத்து உர...
    Read more

    சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்!
    24-Sept-2017 Justice
    தன்னுடைய செயலுக்கு தான்தான் காரணம் என்று சமுதாயம் நம்பிய காலம் வரை, குற்றவாளியின் செயலுக்கு அவர்தான் காரணம் என்று எண்ணி தண்டனை கொடுத்தது சரியே! ஆனால் இன்று சுயமாக எதை ஒன்றையும் ஒருவரால் சிந்திக்க முடி...
    Read more
    • 1
    • …
    • 20
    • 21
    • 22
    • …
    • 24
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us