Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    Latest Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    உணர்வின் கடிவாளம் அறிவு
    26-Oct-2018 Understanding knowledge
    ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்...
    அறிவு உளவியல் ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    யார் மனிதன்?
    22-Oct-2018 Opinion
    தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிர...
    ஒழுக்கம் கலாச்சாரம் சமூகநீதி சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    பாலியல் துன்புறுத்தல் #metoo
    15-Oct-2018 Opinion
    நீதி உலகெங்கும் ஒன்றல்ல, இந்தியாவின் நீதி, அரபுநாடுகளில் அநீதி, இந்தியாவில் திருமணத்திற்கு முன் காதலிப்பது என்பது புனிதமானது. அரபு நாடுகளில் இதற்கு தூக்குத் தண்டனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தி...
    Metoo அரசியல் ஒழுக்கம் சமூகசீர்திருத்தம் நீதி பெண்ணியம் மனிதஉரிமை
    Read more

    ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு சரியா?
    03-Oct-2018 Opinion
    கடவுள் இல்லை !ஆனால் கடவுளை வணங்கினால் நன்மைகள் உண்டு என்ற முரண்பட்ட அறிவியல் உண்மையை ஆய்வு செய்து 10 ஆண்டுகளுக்கு முன்பே “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “ என்ற புத்தகத்தில் நான் எழுதி இருக்கின்றேன். கடவ...
    ஆன்மீகம் கோயில் சமத்துவம் நம்பிக்கை நீதி நீதித்துறை பெண்ணியம் மதம் மனிதஉரிமை
    Read more

    நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல்துறையே !
    29-Sept-2018 Opinion
    பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், குற்றம் செய்தவரிடம் பணம் வாங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், குற்றம் செய்தவர் தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதை செய்யாமல் பண...
    அதிகாரம் அரசியல் ஊழல் சட்டம் நீதி நீதித்துறை விழிப்புணர்வு
    Read more

    மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர்
    16-Sept-2018 Spirituality
    மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர். (ஓபிஎஸ், இபிஎஸ், பட்டை போட்டு கொள்வது போல்) உண்மையில் 99. 9 % சதவிகிதத்தினர் கடவுள் இருக்கு என்பதை நம்பவில்லை என்...
    ஆன்மீகம் உழைப்பு கடவுள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    வருமுன் காப்போம்
    29-Aug-2018 Politics
    பெரும்பான்மையினர் நாட்டை ஆள்வது ஜனநாயகம் அல்ல. பெரும்பாலானவர்கள் நாட்டை ஆள்வதுதான் உன்மையான ஜனநாயகம். பி ஜே பி யின் பிரிவினை அரசியல் ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும் போதுதான் தீவிர...
    BJP அரசியல் இந்தியா கூட்டாட்சி சமூகநீதி ஜனநாயகம் தேர்தல் மதவாதம் மாநிலஉரிமை
    Read more

    பெரியாரின் பகுத்தறியாமை
    22-Aug-2018 Understanding knowledge
    யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. ----பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரி...
    அனுபவம் உண்மை சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் மூடநம்பிக்கை வாழ்க்கை
    Read more

    என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும்
    21-Aug-2018 Understanding knowledge
    ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்...
    அறிவு உதவி உளவியல் கல்வி குடும்பம் சிந்தனை தன்னம்பிக்கை வாழ்க்கை வெற்றி
    Read more

    பயனற்ற உபதேசங்கள்
    20-Aug-2018 Understanding knowledge
    "கனவு காணுங்கள்" என்று டாக்டர் அப்துல்கலாமும், " அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்" என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற...
    அறிவு உளவியல் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    உணர்வின் பிறப்பு
    11-Aug-2018 Justice
    நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெ...
    அரசியல் உணர்வு உளவியல் தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    தூக்குத் தண்டனையும் சமத்துவமும்
    09-Aug-2018 Justice
    சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி. சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் ப...
    அதிகாரம் அறம் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதி பொருளாதாரம் மனிதநேயம்
    Read more
    • 1
    • …
    • 19
    • 20
    • 21
    • …
    • 25
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us