என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும் 21-Aug-2018 Understanding knowledge ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்... Read more
பயனற்ற உபதேசங்கள் 20-Aug-2018 Understanding knowledge "கனவு காணுங்கள்" என்று டாக்டர் அப்துல்கலாமும், " அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்" என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற... Read more
உணர்வின் பிறப்பு 11-Aug-2018 Justice நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெ... Read more
தூக்குத் தண்டனையும் சமத்துவமும் 09-Aug-2018 Justice சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி. சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் ப... Read more
மரணம் 07-Aug-2018 Understanding knowledge மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இ... Read more
எச்சரிக்கை மணி 22-Jul-2018 Justice திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுடன் நான் உணவகத்தில் சாப்பிடும்போது சாப்பிட்டது போதாது என்பதை நகைச்சுவையோடு சொல்ல நினைத்து கோட்டை எல்லாம் அழிங்க முதலிலிருந்து என்று சொல்லிவிட்டு நான் மட்ட... Read more
புரிந்துகொள்ள முடியாத வாசகன் நம்புவான் 05-Jul-2018 Understanding knowledge புரிந்து கொள்ளக்கூடிய அறிவுள்ள வாசகன் என்ன சொல்லி இருக்கின்றது என்று தான் பார்ப்பான், புரிந்துகொள்ள முடியாத வாசகன் யார் சொன்னார்கள் என்றுதான் பார்ப்பான், காரணம் நம்புவதர்க்காக. எழுத்தாளர்கள் பலர் பிரப... Read more
ஏழாவது அறிவு 15-May-2018 Understanding knowledge எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை... ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில்... Read more
புதிய அறிவைப் பெறுவோம் 25-Apr-2018 Understanding knowledge தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தா... Read more
தியானம் 03-Apr-2018 Spirituality தியானம் (Meditation)என்றால் என்ன ? ஏன் தியானம் செய்ய வேண்டும்?தியானம் செய்வதால் என்ன பயன் ?இது தான் நம் அனைவரின் கேள்வியும். இதர்க்கான சரியான பதிலை யாரும் நமக்கு இதுவரை சொல்லவில்லை. தியானத்தில் சிறந்த... Read more
மாநில சுயாட்சிக் கொள்கையே வென்றது 12-Mar-2018 Politics பெருந்தலைவர் காமராசர் தேர்தலில் தோற்றதற்கு மக்களின் அறியாமை காரணமல்ல. காமராசர் சார்ந்திருந்த காங்கிரஸ்தான் அதற்கு காரணம்.காங்கிரசுக்கும், திமுக வுக்கும் நடந்த கொள்கை போரில் திமுகவின் மாநில சுயாட்சிக் ... Read more
ஆன்மீக அரசியல் 12-Mar-2018 Politics புத்தர், பட்டினத்தார் போன்ற நாட்டைஆண்ட அரசர்கள் ஆன்மீகத்தால் ஆட்சியை விட்டு துறவறம் கொண்டனர் அன்று. இன்று பல கோடி சொத்தை காப்பாற்ற இமயமலை சென்று துறவறம் கொண்டது போல் நடித்து நாட்டை ஆள ரஜினி நினைப்பதற்... Read more