Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    Latest Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    நாட்டுப்பற்று
    23-May-2019 Politics
    அண்டை நாட்டுடன் போரிட்டால் நாட்டுப்பற்று ஏற்படும்! மாற்று மதத்தினரிடம் மத தீவிரவாதத்தை தூண்டினால் மத ஒற்றுமை ஏற்படும்! மாற்று சாதியினரிடம் சாதிவெறியை தூண்டினால் சாதி ஒற்றுமை ஏற்படும்! இது மனிதனின் இயல...
    Read more

    உங்களுக்கு வாக்குரிமை உள்ளதா ?
    09-Apr-2019 Politics
    நம் நாட்டில் வாக்குரிமை உள்ளவர்கள் 20 % சதவிகிதத்தினர் மட்டும்தான், மீதமுள்ள 80 %சதவிகிதத்தினர் வாக்குரிமை இருந்தும், இல்லாதவர்களே. ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி இருக்கின்றது என்று சொல்கின்றார்களே ...
    Read more

    காதல் புனிதமானதா?
    15-Mar-2019 Opinion
    காதல் புனிதமானதா ? இதயம் கண்களால் பேசினால் காதல் ! உணர்வு வார்த்தைகளால் பேசினால் காமம் ! ஒரு முறை மட்டுமே வந்தால் காதல்! பலமுறை வந்தால் அது காமம்! இரண்டு இதயங்கள் பேசிக் கொள்வது என்பது புனிதமானது, தெய...
    Read more

    உடுமலைப்பேட்டை சங்கர்
    14-Mar-2019 Opinion
    உடுமலைப்பேட்டை சங்கரின் செயலை கண்டித்து காவல்துறையும், நீதித்துறையும், கௌசல்யாவை, சங்கரிடம் இருந்து மீட்டு கௌசல்யா பெற்றோர்களிடம் ஒப்படைத்திருந்தால், கௌசல்யாவும், கௌசல்யா குடும்பமும், சங்கரும், சங்கர்...
    Read more

    பெண் பாவம்
    13-Mar-2019 Opinion
    பெண் பாவம் பொல்லாதது, கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமையால் மதுரை மாநகரமே தீயில் அழிந்தது என்பது வரலாற்று உண்மை. எனவே இப்போது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதால் இந்த நாடு தீப்பற்றி எரிந்து அழியும் கா...
    Read more

    மாசிமகம்
    18-Feb-2019 Spirituality
    தை மாத அறுவடையை விவசாயிகள் மாசி மாதத்தில் தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லும் பொழுது ஏமாற்றி வழிப்பறி செய்யும் பார்ப்பனர்களின் சூட்சம செயல்தான் மாசிமகம். இதை புரிந்து கொள்ளாதவர் கல்வி பயின்று எந்த பயன்?...
    Read more

    இடஒதுக்கீடு
    02-Feb-2019 Politics
    இடஒதுக்கீடு உரிமையா ?அல்லது கருணையா ? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு சரியா ?அல்லது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியா? இட ஒதுக்கீடு பற்றிய உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தான் இந்த கட்டுரை. என்னுட...
    Read more

    போட்டி
    02-Dec-2018 Opinion
    பிறப்பிலும், வளர்ப்பிலும், வாழ்விலும், நான் மற்றவர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவன் என்று எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ அவன் யாருடனும் போட்டி போட மாட்டான். போராட்டம் நம் தேவைகளை பெற்றுக் கொடுக்கும்!...
    Read more

    நமக்கு பிடித்ததை நாம் அடைவது தான் வெற்றி
    23-Nov-2018 Understanding knowledge
    வெற்றிக்கு முதல் படி முயற்சி ! முயற்சிக்கு முதல் படி நம்பிக்கை ! நம்பிக்கைக்கு முதல் படி (ஆசை )தேவைகள் ! தேவைகளுக்கு முதல் படி உணர்வு! வெற்றி என்பது சமுதாயத்துக்கு பிடித்ததை நாம் அடைவதில் இல்லை, நமக்க...
    Read more

    மக்களாட்சி
    01-Nov-2018 Politics
    மக்களாட்சிதான், மக்களுக்கான ஆட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மக்களை ஆள்பவர்கள் காமராசர், அப்துல் கலாமை போல் சுயவாழ்க்கையை துறந்து மக்களுக்காகவே வாழ்பவராக இருந்தால் மட்டுமே மக்களாட்சி மக்களு...
    Read more

    உணர்வின் கடிவாளம் அறிவு
    26-Oct-2018 Understanding knowledge
    ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்...
    Read more

    யார் மனிதன்?
    22-Oct-2018 Opinion
    தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிர...
    Read more
    • 1
    • …
    • 17
    • 18
    • 19
    • …
    • 24
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us