வேறுபாடுகள் 23-May-2016 Understanding knowledge முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அ... Read more
இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது 20-May-2016 Politics இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். வாங்கிய பணத்திற்க்கு ஏமாற்றாமல் ஓட்டு போட்டு விட்டார்கள்,இந்த அப்பாவி மக்களின் நேர்மை... Read more
தேர்தல் கருத்துகனிப்பு ஊடகங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம் 09-May-2016 Politics நான் எழுதிய ஏழாவது அறிவு என்ற ஆய்வு புத்தகத்தின்படி ஒரு மனிதன் எதை பார்கின்றானொ, எதை கேட்கின்றானோ அது அவனை அவன் அனுமதி இல்லாமலேயே ஆள ஆரம்பித்து விடும் என்பது விதி.அதன்படி ஊடகங்களின் தேர்தல் கருத்துகணி... Read more
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய் 11-Dec-2015 Understanding knowledge "சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்" யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது 'கற்றது கை அலவு கல்லாதது உலகலவு' என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி??... Read more
பாகிஸ்தான் தீவிரவாதிகளை காப்போம் 25-Dec-2014 Understanding knowledge பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு முக்கிய காரணம் அறிவின்மைதான். தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றால் தான் சுதந்திரம் கிடைக்கும் என்று என்னுவதும், தீவிரவாதிகளை கொன்றால் தான் சுதந்திரமாக ஆட்சியாளர்கள் வாழமுடி... Read more
தனி மனிதஉரிமை, சமத்துவம், நட்பு 24-Dec-2014 Politics தனிமனித உரிமை, சமத்துவம், நட்பு இந்த மூன்றுக்கும்வேறுபாடு தெரியாத அரசு சமத்துவத்துக்கான விருதை எழுத்தாளர்களுக்கு கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. அனைத்து மாநில மொழியும் தேசிய மொழி என்றால் அது சமத்துவம்..... Read more
தாய் மொழி சுதந்திரம் 29-Nov-2014 Politics முட்டை, கோழியிலிருந்து வந்ததா? அல்லது கோழி,முட்டையிலிருந்து வந்ததா? என்ற கேள்வியும், ஹிந்தி படிப்பதால் நல்லதா?கெட்டதா? என்ற கேள்வியும்,அறிவாளிகள் என்று தன்னை நினைத்து கொள்பவர்கள், மற்றவர்களை முட்டாளாக... Read more
திருமணத்துக்கு முன் காதல் 30-Apr-2014 Opinion திருமணத்துக்கு முன் காதல் என்பது விபச்சாரத்துக்கு இணையானது! இரண்டும் இருவரின் சம்மதத்துடன் தான் நடக்கின்றது, திருமணம் செய்துகொண்டவரை தான் காதலிக்க வேண்டும், திருமணத்துக்கு பிறகுதான் ஒருவரை மனைவியாகவோ,... Read more
மும்மொழி கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ? 08-May-2013 Politics இது அரசியல் பதிவு அல்ல, தமிழர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மக்களும் தன் மொழி உரிமையை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும், ஒரு சில மாநில கட்சிகள் பிஜேபி கட்சியுடன் இணைந்து முன்மொழி கொள்கையை ஆதரிப்பது ... Read more