20 May 2016
by
Vijayakumaran
இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். வாங்கிய பணத்திற்க்கு ஏமாற்றாமல் ஓட்டு போட்டு விட்டார்கள்,இந்த அப்பாவி மக்களின் நேர்மையை பார்த்த பிறகாவது இனி மக்களை ஏமாற்றாமல் அரசியல் தலைவர்கள் நேர்மையாக ஆட்சி செய்யவேண்டும்.
in Politics