நேர்மையைப் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை 20-Oct-2020 Social நேர்மையில் உண்மை இருக்கவேண்டும், உண்மையில்லா நேர்மை, நேர்மை அல்ல. தர்மத்தில் இரக்கம் இருக்கம் வேண்டும், சுயநலத்துக்காக இரக்கமில்லா தர்மம், தர்மம் அல்ல. விளம்பரத்துக்காக அரசியல் தலைவர்களும், முக்கிய பி... Read more
யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன? 15-Oct-2020 Understanding knowledge என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்க... Read more
கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு 12-Oct-2020 Understanding knowledge பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள... Read more
தேர்தல் இடஒதுக்கீட்டால் மக்களிடம் சமத்துவம் மலருமா? 11-Oct-2020 Politics தேர்தலில் இடஒதுக்கீடு என்பது ஜனநாயக படுகொலை, கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது சமுதாய நீதி, தனிமனித உரிமை என்ற என்னுடைய ஆய்வுக்கட்டுரையை பல ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் அது யாராலும் ஏற்றுக்கொள்ளப... Read more
ஆன்மீகம் ஓர் தொழில் 07-Oct-2020 Spirituality ஆன்மீகம் ஓர் தொழில். மக்களுக்கு கெடுதல் என்று தெரிந்தும் அரசு லாபத்திற்காக சாராய கடையை நடத்துவது போல், கடவுளை பற்றிய அறிவை மக்களுக்கு ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் கொடுக்காமல் ஆன்மீகத்தை ஒரு தொழிலாக ச... Read more
தேர்தல் முறை மாறவேண்டும் 10-Sept-2020 Politics தேர்தல் முறை மாறவேண்டும்!! இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் 20% வாக்கை பெற்று மொத்த வாக்கில் அதிகம் பெற்ற கட்சி தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று சட்டம் இயற்றப்பட்டால் தான், ஒ... Read more
இந்தி தெரியாது போடா... 09-Sept-2020 Politics ”இந்தி தெரியாது போடா “ “நான் தமிழ் பேசும் இந்தியன் “ என்ற வாசகத்தின் பொருள் இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் மொழி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற இருமொழிக் கொள்கையை வலிவுறுத்துகின்ற மொழ... Read more
மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை 07-Sept-2020 Politics மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை, இவற்றில் ஒன்று இந்த மந்தையை வழிநடத்துவது தான் ஜனநாயகம். மந்தையின் தலைவன் (அரசியல்வாதி )ஆட்டு மந்தையின் விருப்பப்படி ஆட்சி செய்தால் தான் அவன் தலைவனாக இருக்க முடியும். எது ந... Read more
இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும் 05-Sept-2020 Politics நம் கல்விமுறை அறிவை கொடுப்பதற்காக மட்டும் இருந்தால் இந்தி மட்டுமல்ல அனைத்து மாநில மொழியையும் படிக்கலாம் தவறு இல்லை, ஆனால் நம் கல்விமுறை ஒருவனுடைய அறிவுத்திறனையும் மதிப்பிடுவதால் இருமொழிக் கொள்கை மட்டு... Read more
கடவுளைவிட உயர்ந்தவர்கள் உண்மையான நண்பர்களும், உறவுகளும் 23-Jul-2020 Spirituality இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல், நான் என்ற உணர்வும் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாய் வருகின்றது. இந்த இரண்டு வரிகள் தான் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தவை.இதன் பாதிப்பில் ந... Read more
மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் 08-Jun-2020 Politics நம்பிக்கையே வாழ்க்கை, நம்பிக்கை இல்லை என்றால் போராட்டம் இல்லை, போராட்டம் இல்லை என்றால் வெற்றி இல்லை, வெற்றி இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை இந்த நாட்டை ஆள்பவர்களால் தான் மாற்ற ம... Read more
காரணமும்,காரியமும் 28-Apr-2020 Understanding knowledge காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்... Read more