என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும் 21-Aug-2018 ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்... அறிவு உதவி உளவியல் கல்வி குடும்பம் சிந்தனை தன்னம்பிக்கை வாழ்க்கை வெற்றி Read more
பயனற்ற உபதேசங்கள் 20-Aug-2018 "கனவு காணுங்கள்" என்று டாக்டர் அப்துல்கலாமும், " அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்" என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற... அறிவு உளவியல் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
மரணம் 07-Aug-2018 மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இ... அறிவு ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை புத்தர் மனநலம் வாழ்க்கை Read more
ஏழாவது அறிவு 15-May-2018 எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை... ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில்... அறிவு உறவுகள் உளவியல் கல்வி ஜெயகாந்தன் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை Read more
புதிய அறிவைப் பெறுவோம் 25-Apr-2018 தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தா... அறிவு கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
மனசாட்சி 16-Jan-2018 ஒருவருடைய அறிவு வளர வளர அவர் மனசாட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்.ஒருவர் மனசாட்சியும், வேறொருவருடைய மனசாட்சியும், ஒன்றல்ல. குற்றவாளியும் மனசாட்சியுடன்தான் செயல்படுகின்றான்,மகானும் மனசாட்சிப்படி தான் செ... அறம் அறிவு ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்... 20-Sept-2017 "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய... அறிவு ஆய்வு கலாச்சாரம் கல்வி சமூகநீதி சிந்தனை தமிழ்மொழி வாழ்க்கை Read more
புதிய நீதி 12-Jun-2017 ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனுக்கு உட்பட்டதே. அனைத்து சக்தியும் அவனுள்ளே இருக்கின்றது -சுவாமி விவேகானந்தர். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் இறைவன் அருளே காரணம், அவன் இன்றி அணுவும் அசையாது. - ... ஆன்மீகம் ஆய்வு சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் வாழ்க்கை Read more
என் ஆய்வு முடிவுகள் 03-Jun-2017 1.அறிவால் அனைவரும் சமம். 2.அனுபவம் இல்லாமல் புத்தகம் படிப்பதால் அறிவு வளராது. 3.அறிவு என்பது படிப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. 4.அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது. அறிவை அறிவால் ஆளுமை செய்வது ஏழாவ... அறிவு ஆய்வு சமத்துவம் தத்துவம் நீதி மனிதநேயம் வாழ்க்கை Read more
படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்! 11-Mar-2017 படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்! ஒருவர் அறிவை வேறுஒருவர் அறிவால் மதிப்பிட முடியாது! +2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களே உங்கள் அறிவை இந்த சமுதாயம் மதிப்பிட முடியவில்லை என்பதையே இந்த த... அறிவு உளவியல் கல்வி கல்விமுறை தன்னம்பிக்கை வாழ்க்கை வெற்றி Read more
நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! 12-Dec-2016 நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன். என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன். இது எனக்கா... அறிவு சமத்துவம் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
புரியவைப்பதை போல் நம்பவைப்பது 20-Nov-2016 கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவ... அனுபவம் அறிவு ஆன்மீகம் சிந்தனை தத்துவம் நம்பிக்கை வாழ்க்கை Read more