பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... 04-Jul-2025 அனைவரும் சமம் என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும், ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், மனிதர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தோடும் வாழ ஒவ்வொருவரின் உரிமையையும் துல்லியமாக வரையறுப்பது மனிதனின் நீதியாக இருப்... அறம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை விதி Read more
சாதி 15-Jun-2025 திறமையான திருடனை இந்த சமுதாயம் திருடனாக ஏற்றுக் கொள்ளாது. திறமை இல்லாமல் திருடி மாட்டிகொண்டவனை தான் திருடனாக ஏற்றுக்கொள்ளும். அதுபோல் பதவிக்காகவும், பணத்துக்காகவும், மக்களிடம் சாதி உணர்வை தூண்டியும், ... அரசியல் சமத்துவம் சாதி சிந்தனை தத்துவம் மனிதநேயம் விழிப்புணர்வு Read more
வாதம் செய்வது சரியா? 04-Jun-2025 வாதம் எங்கு செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யாமல் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய உரிமைகளையும், உறவுகளையும், நண்பர்களையும், இழக்காமல் வாழ முடியும். வாதம் எ... அறிவு உறவுகள் உளவியல் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை வாழ்க்கை விவாதம் Read more
ஒரே இடத்தில் தேங்கி விடாதே 16-May-2025 ஒவ்வொரு உணர்வுகளும் தனித்தனி உலகம். ஒரு உணர்வில் வாழும் பொழுது மற்றொரு உணர்வு உலகத்தில் நாம் வாழ முடியாது. ஒரு மனிதன் பல உணர்வு உலகில் மாறி மாறி வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை. அன்பு, பாசம், குடும்பம், ... அறிவு உணர்வு சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
வெற்றியும், தோல்வியும்... 23-Apr-2025 வெற்றியும், தோல்வியும் இரண்டு மார்க்கங்கள். எந்த மார்க்கமாக நாம் பயணம் செய்தால் நன்மைகள் நடக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. எனவே வாழ்க்கையில் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்த... ஊக்கம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை வெற்றி Read more
துறவு 24-Mar-2025 இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு தான் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிய அறிவை தேடுகின்றோம், நான் தேடியதில் புதிதாக எனக்கு கிடைத்த அறிவை அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பதிவிடுகின்றேன். ... ஆன்மீகம் உண்மை சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை Read more
AI எனும் செயற்கை மூளை 12-Feb-2025 artificial intelligence செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை. அறிவு என்றால் என்ன, ஆறாவது அறிவு என்றால் என்ன, மனிதன் எப்படி சிந்திக்கின்றான்,எப்படி செயல்படுகின்றான் என்பதைப் பற்றி ஆய்வு செய்து “கு... AI அறிவியல் கல்வி சிந்தனை தொழில்நுட்பம் Read more
கண்கள் இருந்தும் குருடர்களாக வாழ்பவர்கள் யார் ? 19-Oct-2024 இந்த சமுதாயத்தை பார்த்து அச்சத்தில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசியதை இரண்டு நாட்களுக்கு முன் நான் கேட்டேன். தமிழ்நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு மக்களின் செல்வாக்கு பெற்... அறிவு இலக்கியம் உணர்வு ஒழுக்கம் தத்துவம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
பாலம் 11-Oct-2024 ஆறாவது அறிவு இல்லாத மனிதனும், மிருகமும் அறிவால் ஒன்று. மிருகமாக இருக்கும் மனிதர்களுக்கு ஆறாவது அறிவை கொடுப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுவதால் இந்த கட்டுரைக்கு “பாலம் “என்று தலைப்பு வைத்துள்ளேன். ஆறாவ... அறிவியல் அறிவு ஆன்மீகம் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் Read more
ஆறாவது அறிவின் அளவுகோல் 08-Oct-2024 அறிவு என்றால் என்ன ? ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும்... அனுபவம் அறிவு குமார்விதிகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
முன்பிறவி கர்மா உண்மையா? 07-Sept-2024 ”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற... அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் தத்துவம் பகுத்தறிவு மூடநம்பிக்கை வாழ்க்கை Read more
அறிவை அளக்கக்கூடிய அளவுகோல்... 05-Jul-2024 அறிவை அளக்கக்கூடிய அளவுகோல் (scale) என்னிடம் உள்ளது, அதை வைத்து நமக்கு இப்போது எத்தனை அறிவு இருக்கு என்று சுயபரிசோதனையும் செய்து கொள்ளலாம் மற்றவர்களுக்கு எத்தனை அறிவு இருக்கு என்பதையும் தெரிந்து கொண்ட... அறிவு ஆய்வு உளவியல் கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் Read more