Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    24 Articles
    பெரியார் ×
    மனிதன் மாற மாட்டான்
    23-Jan-2020 Politics
    ராமர் படத்தை செருப்பால் அடித்தால் பத்து ரூபாய் கொடுப்பதாக சொன்னால் ஊரே ஒன்று சேர்ந்து ராமர் படத்தை செருப்பால் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,காரணம் மனிதன் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள...
    BJP அரசியல் சமத்துவம் சமூகநீதி தமிழ்நாடு நாத்திகம் பெரியார் மதவாதம் வரலாறு
    Read more

    பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார்?
    21-Jan-2020 Politics
    பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார் ? கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானதா? சட்டப்படி அது குற்றமா ? கடவுளை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம், அது தனிமனித உரிமை. எனவே கடவுள் மற...
    ஆன்மீகம் இந்துமதம் சமத்துவம் சமூகசீர்திருத்தம் சமூகநீதி சாதி சுயமுன்னேற்றம் நாத்திகம் பகுத்தறிவு பெரியார்
    Read more

    பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்தது சரியா?
    20-Jan-2020 Politics
    பெரியாரின் முற்போக்குச் சிந்தனையில் மாறுபட்ட கருத்துக்கள் எனக்கு இருந்தாலும், சமூகப் போராளியாக பெரியார் இருந்ததால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் உடன்படுகிறேன். ராமர் படத்தை செருப்பால் அடித்ததன் நோக்கம...
    அரசியல் சமூகநீதி சாதி சுயமரியாதை பகுத்தறிவு பெரியார் வரலாறு
    Read more

    தந்தை பெரியாரின் திராவிட கழக வளர்ச்சியும், வீழ்ச்சியும்
    23-Dec-2019 Politics
    உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில்...
    அரசியல் சமத்துவம் சமூகசீர்திருத்தம் சாதி சிந்தனை திராவிடஅரசியல் நாத்திகம் பகுத்தறிவு பெரியார்
    Read more

    வெற்றிடம்
    01-Dec-2019 Politics
    புத்தர், காந்தி, பெரியார், போன்ற பல மாமனிதர்களின் வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மக்களின் வரி பணத்தை கொள்ளை அடித்து பதவி சுகத்தை அனுபவித்த அரசியல் தலைவர் மறைந்த பிறகு, அந்...
    அரசியல் ஊழல் சிந்தனை ஜனநாயகம் தேர்தல் பெரியார் வாக்குரிமை
    Read more

    உளுத்துப்போன ஊடகத்தூன்
    29-Jul-2019 Politics
    மலை உச்சியில் கடவுள் தெரிகிறார் என்று எல்லோரும் சொல்லும் பொழுது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அசிங்கம். அது போல் தான் இன்றைய ஊடகங்களும், மக்கள் எவ்வழியோ அவ்வழியே அவர்களுடையதும். மக்கள் நஞ்சை விர...
    அரசியல் இடஒதுக்கீடு ஊடகம் ஜனநாயகம் தேர்தல் நீதித்துறை பெரியார் மனிதஉரிமை விழிப்புணர்வு
    Read more

    பெண் பாவம்
    13-Mar-2019 Opinion
    பெண் பாவம் பொல்லாதது, கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமையால் மதுரை மாநகரமே தீயில் அழிந்தது என்பது வரலாற்று உண்மை. எனவே இப்போது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதால் இந்த நாடு தீப்பற்றி எரிந்து அழியும் கா...
    அரசியல் ஊடகம் ஒழுக்கம் சமூகநீதி நீதி பெண்ணியம் பெரியார் மனிதஉரிமை
    Read more

    பெரியாரின் பகுத்தறியாமை
    22-Aug-2018 Understanding knowledge
    யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. ----பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரி...
    அனுபவம் உண்மை சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் மூடநம்பிக்கை வாழ்க்கை
    Read more

    மகளிர் மசோதா
    30-Sept-2017 Politics
    அனைத்துத் தொகுதியிலும் ஆண் பெண் வேற்றுமை இல்லாமல் அனைவரும் போட்டியிடலாம் என்பது திறனுள்ளவர் மக்களுக்கான பணியை செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்கின்றது. ஆனால் புதிய மகளிர் மசோதா ஆண்களை அடிமை...
    அதிகாரம் அரசியல் சமத்துவம் சமூகநீதி ஜனநாயகம் பெண்ணியம் பெரியார்
    Read more

    புதிய பெரியாரியம்
    16-Sept-2017 Understanding knowledge
    பெரியாரின் கொள்கையை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்வதற்க்காகவே அந்த இயக்கத்தில் இனைகின்றார்கள். ஆத்திகத்தை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை நேர்மையானவர் என்று மற்றவர்கள...
    அரசியல் சிந்தனை சுயமரியாதை நாத்திகம் பகுத்தறிவு புத்தகம் பெரியார் வாசிப்பு
    Read more

    புதிய நீதி
    12-Jun-2017 Understanding knowledge
    ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனுக்கு உட்பட்டதே. அனைத்து சக்தியும் அவனுள்ளே இருக்கின்றது -சுவாமி விவேகானந்தர். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் இறைவன் அருளே காரணம், அவன் இன்றி அணுவும் அசையாது. - ...
    ஆன்மீகம் ஆய்வு சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் வாழ்க்கை
    Read more

    விதி
    23-Feb-2017 Spirituality
    விதி என்ற ஒன்று இல்லை என்று தந்தை பெரியார் கூறினார் அதனால் அவரை பகுத்தறிவு தந்தை என்று கூறுகின்றோம். விதி என்பது இருக்கு ஆனால் அதை மதியால் வெல்லலாம் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கின்றார் அதனால் இவரையும் ந...
    அறிவியல் ஆன்மீகம் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு புத்தகம் பெரியார் மனிதநேயம் விதி
    Read more
    • 1
    • 2
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us