உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு… 16-Nov-2025 Justice ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின... சட்டம் சிந்தனை தூக்குதண்டனை நீதி நீதித்துறை மனிதநேயம் Read more
சாதி ஒழிய வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை! 13-Apr-2025 Politics மனிதர்களுக்கு இடையில் சாதி சமத்துவம் வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், அரசியல் லாபத்திற்காக சிறுபான்மை மக்கள் அரசியல் செல்வாக்கை பெற வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு “சாதி... அம்பேத்கர் அரசியல் சமத்துவம் சமூகசீர்திருத்தம் சமூகநீதி சாதி ஜனநாயகம் நீதித்துறை விழிப்புணர்வு Read more
சுதந்திர இந்தியாவில் இந்திய குடிமக்கள் அனைவரும் சமமா ! 13-Aug-2024 Politics சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்ற பாதுகாப்பைக் கொடுக்கின்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கூடிய பொறுப்பு குடியரசுத் தலைவருக்கும் அவருக்... அரசியல் இந்திஎதிர்ப்பு இந்தியா சமத்துவம் சுதந்திரம் தமிழ்மொழி நீதித்துறை மனிதஉரிமை மொழிப்போர் Read more
என்கவுண்டர் (Encounter) 13-Jul-2024 Justice கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் இரண்டு என்கவுண்டர் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது. காவல்துறை தற்காப்பிற்காக இந்த கொலையை செய்யவில்லை என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். கள்ளச்சாராயத்த... அரசியல் ஊழல் சட்டம் தமிழகஅரசு நீதி நீதித்துறை மனிதஉரிமை Read more
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மண்டையில் இது ஏறுமா? 28-Jul-2023 Politics பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் என் எல் சி யை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்தியது என் எல் சி க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அதிக இழப்பீடு வாங்கி கொடுக்க அல்ல. வரும் காலத்தில் கடலூர் மாவ... NLC அரசியல் சமூகநீதி ஜனநாயகம் தமிழகஅரசு நீதித்துறை மனிதஉரிமை விழிப்புணர்வு விவசாயம் Read more
ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா? 15-Sept-2022 Justice பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக... அறிவியல் கடவுள் சட்டம் சுயமரியாதை நம்பிக்கை நீதித்துறை பகுத்தறிவு பெரியார் மனிதஉரிமை Read more
ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம் 26-Dec-2021 Justice ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி கு... அறிவியல் உளவியல் சமூகசீர்திருத்தம் நீதித்துறை மனிதநேயம் ராஜீவ்காந்திகொலைவழக்கு வாழ்க்கை Read more
நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது 13-Sept-2021 Politics நீதி, சட்டத்தை ஆதாரமாக வைத்திருக்கும் நம் நாட்டில், சட்டத்தை உருவாக்கக்கூடிய எம் எல் ஏ, எம் பி, யை குற்றவாளிகளாக தேர்ந்தெடுத்துவிட்டு, நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. நீ... அரசியல் சட்டம் ஜனநாயகம் தேர்தல் நீதி நீதித்துறை விழிப்புணர்வு Read more
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!!! 16-Aug-2021 Justice அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது.... அரசியல் ஆன்மீகம் சமத்துவம் சமூகநீதி தமிழகஅரசு திமுக நாத்திகம் நீதித்துறை பெரியார் Read more
எது ஜனநாயகம்? 25-Mar-2021 Politics மக்களுக்கு அறிவுரை சொல்லும் ஆட்சியாளர்களும், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும், ஜனநாயகத்தை மதிக்கிறார்களா என்று முதலில் பார்ப்போம், அதன் பிறகு மக்களிடம் தனிமனித ஜனநாயக கடமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்பட... அரசியல் சமத்துவம் சாதி ஜனநாயகம் தேர்தல் நீதித்துறை மனிதஉரிமை வாக்குரிமை விழிப்புணர்வு Read more
நிர்பந்திக்காதே! 25-Mar-2021 Politics உங்கள் வாக்கு யாருக்கு என்று, நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் வாக்களிக்கப் போகும் கட்சியின் பெயரை சொன்னேன். அதை கேட்ட நண்பர் நானும் அதற்கே போடட்டுமா என்று கேட்டார். நான் அதற்கு வேண்டாம் என்றேன்.... அதிகாரம் அரசியல் சசிகலா சட்டம் ஜனநாயகம் தேர்தல் நீதித்துறை மனிதஉரிமை வாக்குரிமை Read more
நம் மனசாட்சி மாறவேண்டும் 19-Mar-2020 Justice ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு. அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை. நீதி மாறவேண்டும்... அரசியல் அறிவியல் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் விழிப்புணர்வு Read more