மக்களாட்சி 01-Nov-2018 Politics மக்களாட்சிதான், மக்களுக்கான ஆட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மக்களை ஆள்பவர்கள் காமராசர், அப்துல் கலாமை போல் சுயவாழ்க்கையை துறந்து மக்களுக்காகவே வாழ்பவராக இருந்தால் மட்டுமே மக்களாட்சி மக்களு... அரசியல் சமூகசீர்திருத்தம் சமூகநீதி சிந்தனை ஜனநாயகம் தலைமைத்துவம் தேர்தல் நீதி வாக்குரிமை Read more
யார் மனிதன்? 22-Oct-2018 Opinion தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிர... ஒழுக்கம் கலாச்சாரம் சமூகநீதி சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more
வருமுன் காப்போம் 29-Aug-2018 Politics பெரும்பான்மையினர் நாட்டை ஆள்வது ஜனநாயகம் அல்ல. பெரும்பாலானவர்கள் நாட்டை ஆள்வதுதான் உன்மையான ஜனநாயகம். பி ஜே பி யின் பிரிவினை அரசியல் ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும் போதுதான் தீவிர... BJP அரசியல் இந்தியா கூட்டாட்சி சமூகநீதி ஜனநாயகம் தேர்தல் மதவாதம் மாநிலஉரிமை Read more
இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு. 20-Jan-2018 Politics இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு. மற்ற மதக் கடவுளை இந்துக்கள் விமர்சிப்பதும், இந்து மதக் கடவுளை மற்ற மத்த்வர்கள் விமர்சிப்பதும்,மதநல்லிணக்கத்துக்கு எதிரானது. நம... BJP அரசியல் ஆன்மீகம் இந்துமதம் சமூகநீதி தமிழ்நாடு பகுத்தறிவு மதநல்லிணக்கம் மதம் Read more
முத்தலாக் தடை சட்டம் 29-Dec-2017 Politics இஸ்லாமிய ஆணோ,பெண்ணோ, மூன்று முறை தலாக் என்று சொன்னால்,அவர்களுடைய மணவாழ்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பொருள் இது அவர்களுடைய கலாச்சாரம். இது பெண் கொடுமையா ?புதிய சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு... BJP அரசியல் கலாச்சாரம் கூட்டாட்சி சட்டம் சமூகநீதி ஜனநாயகம் நீதி பெண்ணியம் Read more
சாதி ஒற்றுமைக்கான விழிப்புணர்வு கட்டுரை 18-Dec-2017 Social இந்த கட்டுரையை சாதி விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரும் படியுங்கள் அப்போதுதான் சமுதாயத்தில் சாதி ஒற்றுமை உருவாகும். சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை... BJP அரசியல் குடும்பம் சமூகநீதி சாதி திராவிடஅரசியல் திருமணம் நல்லிணக்கம் விழிப்புணர்வு Read more
சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல 14-Dec-2017 Social சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எந்த சாதிகலாச்சாரத்தை ஒழிப்பது,எதை அனைவரும் பின்பற்றுவது ?இதற்கு ஒற்றைச் கலாசாரம் உருவாக வே... BJP அரசியல் கலாச்சாரம் சட்டம் சமூகநீதி சாதி திராவிடஅரசியல் திருமணம் மனிதநேயம் Read more
சங்கர் கொலை வழக்கு 12-Dec-2017 Justice சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கொடுத்தது தான் சரி அப்போதுதான் இதுபோன்ற குற்றம் இனி சமுதாயத்தில் நடக்காது என்று படித்த நீதி அரசரும், அரசியல் தலைவர்களும், சொல்வது சரியென்றால். சங்கரால் பாதிக்கப்பட... சங்கர்கொலைவழக்கு சட்டம் சமத்துவம் சமூகநீதி சாதி தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் Read more
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன? 16-Nov-2017 Opinion முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,... அறம் ஒழுக்கம் குடும்பம் சமூகநீதி சிந்தனை பகுத்தறிவு மனிதநேயம் விமர்சனம் Read more
மகளிர் மசோதா 30-Sept-2017 Politics அனைத்துத் தொகுதியிலும் ஆண் பெண் வேற்றுமை இல்லாமல் அனைவரும் போட்டியிடலாம் என்பது திறனுள்ளவர் மக்களுக்கான பணியை செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்கின்றது. ஆனால் புதிய மகளிர் மசோதா ஆண்களை அடிமை... அதிகாரம் அரசியல் சமத்துவம் சமூகநீதி ஜனநாயகம் பெண்ணியம் பெரியார் Read more
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்... 20-Sept-2017 Understanding knowledge "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய... அறிவு ஆய்வு கலாச்சாரம் கல்வி சமூகநீதி சிந்தனை தமிழ்மொழி வாழ்க்கை Read more
வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும். 03-Sept-2016 Understanding knowledge "வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது. காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்" பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்ன... அறிவு சமூகசீர்திருத்தம் சமூகநீதி சிந்தனை தத்துவம் நீதித்துறை மனிதநேயம் Read more