Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    108 Articles
    சிந்தனை ×
    பயனற்ற உபதேசங்கள்
    20-Aug-2018 Understanding knowledge
    "கனவு காணுங்கள்" என்று டாக்டர் அப்துல்கலாமும், " அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்" என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற...
    அறிவு உளவியல் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    தூக்குத் தண்டனையும் சமத்துவமும்
    09-Aug-2018 Justice
    சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி. சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் ப...
    அதிகாரம் அறம் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதி பொருளாதாரம் மனிதநேயம்
    Read more

    மரணம்
    07-Aug-2018 Understanding knowledge
    மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இ...
    அறிவு ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை புத்தர் மனநலம் வாழ்க்கை
    Read more

    புரிந்துகொள்ள முடியாத வாசகன் நம்புவான்
    05-Jul-2018 Understanding knowledge
    புரிந்து கொள்ளக்கூடிய அறிவுள்ள வாசகன் என்ன சொல்லி இருக்கின்றது என்று தான் பார்ப்பான், புரிந்துகொள்ள முடியாத வாசகன் யார் சொன்னார்கள் என்றுதான் பார்ப்பான், காரணம் நம்புவதர்க்காக. எழுத்தாளர்கள் பலர் பிரப...
    அறிவு இலக்கியம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை வாசிப்பு விமர்சனம்
    Read more

    புதிய அறிவைப் பெறுவோம்
    25-Apr-2018 Understanding knowledge
    தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தா...
    அறிவு கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    விதி - ஆய்வுக் கட்டுரை
    26-Jan-2018 Politics
    அறிவை பெருவதற்கான கட்டுரை மட்டுமல்ல இது,பாதிக்கப்படவர்கள் உரிமையைப் பெறுவதற்கான புரட்சி கட்டுரை இது. விதி என்பது அறிவியல் உண்மை, நம்முடைய செயலுக்கு விதிதான் காரணம். நம்முடைய சிந்தனை நமக்கு கட்டுப்பட்ட...
    அரசியல் அறிவியல் சமத்துவம் சாதி சிந்தனை தத்துவம் நீதி மனிதஉரிமை விதி
    Read more

    கடவுள் நம்பிக்கையை புண்படுத்த கூடாதா?
    21-Jan-2018 Spirituality
    கடவுள் நம்பிக்கையை கடவுளை மறுப்பவர்கள் புண்படுத்த கூடாது என்று போராடும் நண்பர்களே,கடவுள் இல்லை என்று நம்பும் கடவுளை மறுப்பவர்களிடம் கடவுள் இருக்கு என்று சொல்லி நீங்கள் புண்படுத்துவதை ஏன் புரிந்துகொள்ள...
    ஆன்மீகம் கடவுள் சமத்துவம் சிந்தனை சுதந்திரம் நாத்திகம் பகுத்தறிவு மதநல்லிணக்கம் மனிதஉரிமை
    Read more

    மனசாட்சி
    16-Jan-2018 Understanding knowledge
    ஒருவருடைய அறிவு வளர வளர அவர் மனசாட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்.ஒருவர் மனசாட்சியும், வேறொருவருடைய மனசாட்சியும், ஒன்றல்ல. குற்றவாளியும் மனசாட்சியுடன்தான் செயல்படுகின்றான்,மகானும் மனசாட்சிப்படி தான் செ...
    அறம் அறிவு ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    புத்தகம் படிப்பதால் அறிவு வளராது
    08-Jan-2018 Understanding knowledge
    எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய "புத்தகம் படிப்பதால் அறிவு வளராது" என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல...
    அனுபவம் அறிவு ஆய்வு கல்வி கல்விமுறை சிந்தனை தமிழ்மொழி புத்தகம் விமர்சனம்
    Read more

    முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன?
    16-Nov-2017 Opinion
    முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,...
    அறம் ஒழுக்கம் குடும்பம் சமூகநீதி சிந்தனை பகுத்தறிவு மனிதநேயம் விமர்சனம்
    Read more

    சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்!
    24-Sept-2017 Justice
    தன்னுடைய செயலுக்கு தான்தான் காரணம் என்று சமுதாயம் நம்பிய காலம் வரை, குற்றவாளியின் செயலுக்கு அவர்தான் காரணம் என்று எண்ணி தண்டனை கொடுத்தது சரியே! ஆனால் இன்று சுயமாக எதை ஒன்றையும் ஒருவரால் சிந்திக்க முடி...
    அறிவியல் அறிவு சட்டம் சிந்தனை தத்துவம் நீதி மனநலம் மனிதநேயம்
    Read more

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்...
    20-Sept-2017 Understanding knowledge
    "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய...
    அறிவு ஆய்வு கலாச்சாரம் கல்வி சமூகநீதி சிந்தனை தமிழ்மொழி வாழ்க்கை
    Read more
    • 1
    • …
    • 6
    • 7
    • 8
    • 9
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us