Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    23 Articles
    வாழ்க்கை ×
    பாத பூசை
    30-Jan-2026
    திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்...
    ஆன்மீகம் உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் குடும்பம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    மணப் பொருத்தம்
    05-Nov-2025
    திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதியர்கள் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை வேறு வேறு அனுபவத்தை கொடுத்திருக்கும், இந்த உலகில் ஒருவருடைய மணவாழ்க்கை அனுபவம் போல் வேறு ஒருவருக்கு இருக்காது,எனவே திருமணத்த...
    உறவுகள் குடும்பம் திருமணம் வாழ்க்கை
    Read more

    அடிமை உடன்படிக்கை
    03-Nov-2025
    வாழ்நாள் முழுவதும் நாம் சொல்வதை செய்ய, நம் தேவையை பூர்த்தி செய்ய ஒரு அடிமை கிடைத்தால் நாம் தான் கொடுத்து வைத்தவர்கள் .பணத்தால் வாங்க முடியாத செல்வம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிமை கிடைப்பது தான், ஒரு ஆணுக...
    அறம் உறவுகள் உளவியல் சமத்துவம் திருமணம் பெண்ணியம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா?
    20-Sept-2025
    பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன்...
    அறிவு உளவியல் கலாச்சாரம் குடும்பம் சமூகநீதி சிந்தனை சுயமுன்னேற்றம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி? Part 2
    24-Aug-2025
    “ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி “என்ற கட்டுரையை இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்து இருந்தேன், இதை படித்த நண்பர் போஸ்கோ அவர்கள் சரியா என்ற கலை இலக்கிய ஆய்வு மையத்தை வ...
    ஆய்வு உறவுகள் உளவியல் ஊக்கம் சமூகசீர்திருத்தம் சிந்தனை சுயமுன்னேற்றம் மனநலம் வாழ்க்கை
    Read more

    ஆள் பாதி, ஆடை பாதி
    12-May-2025
    ஆள் பாதி, ஆடை பாதி என்பது நம் நாட்டு பழமொழி. ஒரு மனிதனிடம் பழகுவதற்கு முன் ஆடை குணத்தையும், ஒழுக்கத்தையும், கொள்கையையும், செல்வத்தையும், உணர்வையும், அறிவையும் வெளிப்படுத்துகின்றது. உடையை பற்றி நான் கவ...
    ஆளுமை ஒழுக்கம் கலாச்சாரம் சுயமுன்னேற்றம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    சீ..சீ..இந்த பழம் புளிக்கும்
    04-Mar-2025
    வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிர...
    சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    உண்மையான காதல்
    05-Aug-2024
    காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இ...
    உறவுகள் ஒழுக்கம் காதல் குடும்பம் தத்துவம் திருமணம் பகுத்தறிவு வாழ்க்கை
    Read more

    பெரியவர்கள் காலில் விழுவது சரியா?
    06-May-2023
    பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது நாகரீக வளர்ச்சியா! ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனநிலை உ...
    ஒழுக்கம் கலாச்சாரம் சிந்தனை சுயமரியாதை பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் மூடநம்பிக்கை வாழ்க்கை
    Read more

    உனக்கு அறிவு இருக்கா? -இசைஞானி இளையராஜா
    26-Mar-2023
    உனக்கு அறிவு இருக்கா? -இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜா அவர்கள் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விக்கு "உனக்கு அறிவு இருக்கா?" என்று கேட்டது ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய விவாத ப...
    அனுபவம் அறிவு இளையராஜா ஊடகம் கல்வி சிந்தனை தத்துவம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா?
    24-Mar-2023
    #இசைஞானி #இளையராஜா இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா? அல்லது இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் தவறாக விமர்சிக்கின்றார்களா ?அதாவது பொருளின் தரத்தில் குறை இருக்கா அல்லது தரத்தை உறுதி செய்யும் அளவுகோலி...
    அறிவு இளையராஜா கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தமிழ்நாடு வாழ்க்கை விமர்சனம்
    Read more

    நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு
    11-Sept-2021
    பிள்ளைகளை பதட்டப்படுத்தாதீர்கள் மாறாக அவர்களை உற்சாகப்படுத்துங்கள், தோல்வியை எதிர்கொள்ள தயார் படுத்துங்கள், தோல்வி அடைந்தவன் வாழ முடியாது என்றால் இந்த உலகில் யாரும் உயிராக இருக்க முடியாது. நரியின் கதை...
    NEET உளவியல் ஊக்கம் கல்வி தன்னம்பிக்கை தேர்வு வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more
    • 1
    • 2
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us