Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    13 Articles
    விழிப்புணர்வு ×
    விஜயின் தேர்தல் வெற்றிக்கு எது காரணம்!
    12-May-2026
    இது அரசியல் கட்டுரை அல்ல, வாக்கு அளித்தவர்கள், அளிக்காதவர்கள் அனைவருக்கும் ஆன விழிப்புணர் கட்டுரை படித்து பயன்பெறுங்கள்.நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற புத்தகத்தில் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதி ...
    TVK அரசியல் குமார்விதிகள் தமிழகஅரசு திரைப்படம் தேர்தல் வாக்குரிமை விஜய் விழிப்புணர்வு
    Read more

    துன்பத்திற்கு மருந்து ஞானம்
    15-Jan-2026
    அறியாமையால் மட்டுமே ஆனந்தமாக வாழ முடியும்! அறியாமையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். இது உங்களுக்கானது அல்ல. துன்பத்தில் வாழ்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்...
    அறிவு ஆன்மீகம் உளவியல் சிந்தனை தத்துவம் மனநலம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என்று தெரியாதவர்கள் தான் குடிக்கின்றார்களா !
    20-Oct-2025
    “மது அருந்துவது உடன் நலத்திற்கு தீங்கானது “என்று மது குடுவையில் இருக்கும் வாசகத்தை படித்துவிட்டு எத்தனை பேர் குடியை நிறுத்திவிட்டார்கள் ?இல்லை என்றால் ஏன் தொடர்ந்து அச்சிட வேண்டும் ?இது அரசின் கடமை நா...
    அரசியல் அறம் உளவியல் சமூகசீர்திருத்தம் பகுத்தறிவு மனநலம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    மதுவிலிருந்து விடுதலை...
    22-Sept-2025
    மது, புகையிலை, போதை, தகாத உறவு போன்ற பழக்கங்களிலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டும், ஆனந்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். இந்த கட்டுரையை உணர்வும்...
    ஆரோக்கியம் உணர்வு சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    சாதி
    15-Jun-2025
    திறமையான திருடனை இந்த சமுதாயம் திருடனாக ஏற்றுக் கொள்ளாது. திறமை இல்லாமல் திருடி மாட்டிகொண்டவனை தான் திருடனாக ஏற்றுக்கொள்ளும். அதுபோல் பதவிக்காகவும், பணத்துக்காகவும், மக்களிடம் சாதி உணர்வை தூண்டியும், ...
    அரசியல் சமத்துவம் சாதி சிந்தனை தத்துவம் மனிதநேயம் விழிப்புணர்வு
    Read more

    கண்கள் இருந்தும் குருடர்களாக வாழ்பவர்கள் யார் ?
    19-Oct-2024
    இந்த சமுதாயத்தை பார்த்து அச்சத்தில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசியதை இரண்டு நாட்களுக்கு முன் நான் கேட்டேன். தமிழ்நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு மக்களின் செல்வாக்கு பெற்...
    அறிவு இலக்கியம் உணர்வு ஒழுக்கம் தத்துவம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    யார் கண் பார்வை இல்லாதவர்?
    30-Jun-2024
    சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தடியில், சருகுக்கு அடியில் கிடக்கும் தங்க நாணயத்தை பார்க்காமல் பல ஆயிரம் பேர் சாலையைக் கடந்து செல்வதால் அனைவருக்கும் கண் பார்வை இல்லை என்று பொருள் அல்ல. மரத்தடியில் கிடந்த த...
    அரசியல் அறிவு குமார்விதிகள் சிந்தனை தத்துவம் விழிப்புணர்வு
    Read more

    தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பேன்
    24-Jun-2024
    என்னுடைய மகளும், மகனும் எனக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாகவும்,என்னுடைய மனைவியின் ஆதரவின் காரணமாகவும்,புத்தகம் எழுதுவதால் எந்த பயனும் இந்த சமுதாயத்திற்கு இல்லை என்ற விரக்தியில் இருந்த நான் அதிலிருந்த...
    ஆன்மீகம் கல்வி குமார்விதிகள் சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    பெற்றோர்களே பிள்ளைகளுக்கும் முதல் குரு
    30-Oct-2022
    என்னுடைய ஆய்வின்படி பெற்றோர்கள், தான் செய்த தவறை, தவறு என்று ஒத்துக் கொண்டால்தான் அதே தவறை பிள்ளைகள் செய்யமாட்டார்கள். பல குடிகாரர்களின் பிள்ளைகள் குடிகாரர்களாகவும், சில குடிகாரர்களின் பிள்ளைகள் குடிக...
    அறிவு ஒழுக்கம் கல்வி குடும்பம் சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    நம்பிக்கை
    22-Oct-2021
    நம்பிக்கை என்பது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது அல்ல.நம்பிக்கை என்பது நேர்மறை சிந்தனை.எனக்கு எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும்,நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே,நிச்சயம் நான் வாழ்க்கையில் உயர்ந்த ந...
    ஊக்கம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    நம்பிக்கையும், புரிதலும்
    12-Mar-2021
    யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது...
    அரசியல் அறிவியல் ஆன்மீகம் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பெரியார் மதவாதம் விழிப்புணர்வு
    Read more

    பயனற்ற உபதேசங்கள்
    20-Aug-2018
    "கனவு காணுங்கள்" என்று டாக்டர் அப்துல்கலாமும், " அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்" என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற...
    அறிவு உளவியல் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more
    • 1
    • 2
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us