Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    65 Articles
    வாழ்க்கை ×
    வாதம் செய்வது சரியா?
    04-Jun-2025
    வாதம் எங்கு செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யாமல் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய உரிமைகளையும், உறவுகளையும், நண்பர்களையும், இழக்காமல் வாழ முடியும். வாதம் எ...
    அறிவு உறவுகள் உளவியல் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை வாழ்க்கை விவாதம்
    Read more

    ஒரே இடத்தில் தேங்கி விடாதே
    16-May-2025
    ஒவ்வொரு உணர்வுகளும் தனித்தனி உலகம். ஒரு உணர்வில் வாழும் பொழுது மற்றொரு உணர்வு உலகத்தில் நாம் வாழ முடியாது. ஒரு மனிதன் பல உணர்வு உலகில் மாறி மாறி வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை. அன்பு, பாசம், குடும்பம், ...
    அறிவு உணர்வு சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    வெற்றியும், தோல்வியும்...
    23-Apr-2025
    வெற்றியும், தோல்வியும் இரண்டு மார்க்கங்கள். எந்த மார்க்கமாக நாம் பயணம் செய்தால் நன்மைகள் நடக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. எனவே வாழ்க்கையில் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்த...
    ஊக்கம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை வெற்றி
    Read more

    துறவு
    24-Mar-2025
    இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு தான் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிய அறிவை தேடுகின்றோம், நான் தேடியதில் புதிதாக எனக்கு கிடைத்த அறிவை அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பதிவிடுகின்றேன். ...
    ஆன்மீகம் உண்மை சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை
    Read more

    கண்கள் இருந்தும் குருடர்களாக வாழ்பவர்கள் யார் ?
    19-Oct-2024
    இந்த சமுதாயத்தை பார்த்து அச்சத்தில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசியதை இரண்டு நாட்களுக்கு முன் நான் கேட்டேன். தமிழ்நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு மக்களின் செல்வாக்கு பெற்...
    அறிவு இலக்கியம் உணர்வு ஒழுக்கம் தத்துவம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    ஆறாவது அறிவின் அளவுகோல்
    08-Oct-2024
    அறிவு என்றால் என்ன ? ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும்...
    அனுபவம் அறிவு குமார்விதிகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    முன்பிறவி கர்மா உண்மையா?
    07-Sept-2024
    ”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற...
    அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் தத்துவம் பகுத்தறிவு மூடநம்பிக்கை வாழ்க்கை
    Read more

    மதியால் விதியை வெல்ல முடியாது!
    04-Jul-2024
    விதி யைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு முன்பு வரை நான் உட்பட இந்த உலகம் “மதியால் விதியை வெல்ல முடியும் “என்று நினைத்தது அறியாமை. என்னுடைய ஆய்வுக்குப் பிறகு “#குமார்விதிகள் “என்ற புத்தகத்தை படித்த பிறகும்...
    அறிவு எழுத்து குமார்விதிகள் சிந்தனை தத்துவம் வாழ்க்கை விதி
    Read more

    கதை கேளு! கதை கேளு!
    03-Jul-2024
    போட்டி,பொறாமை,காமம்,பணம்,பதவி போன்ற உணர்வின் பிடியில் மக்கள் சிக்கி கிடப்பதால் மக்களிடம் சிந்தனை வறட்சி உள்ளது.அவர்களுடைய சிந்தனை அவர்களுடைய உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றது. “நம்முடைய சிந்தனை நம்...
    உளவியல் குமார்விதிகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை வெற்றி
    Read more

    தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பேன்
    24-Jun-2024
    என்னுடைய மகளும், மகனும் எனக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாகவும்,என்னுடைய மனைவியின் ஆதரவின் காரணமாகவும்,புத்தகம் எழுதுவதால் எந்த பயனும் இந்த சமுதாயத்திற்கு இல்லை என்ற விரக்தியில் இருந்த நான் அதிலிருந்த...
    ஆன்மீகம் கல்வி குமார்விதிகள் சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    அறியாமையே இன்பத்தை கொடுக்கும் !
    15-Nov-2023
    அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் யாரும் “அறியாமையே இன்பத்தை கொடுக்கும் “என்ற வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் எழுதிய” புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை படித்த பிறகு இந்த வாக்கி...
    அறிவு ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    ஆணும், பெண்ணும் சமமா?
    02-Oct-2023
    அறிவு என்றால் என்ன என்பதை நான் ஆய்வு செய்து “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகம் எழுதியதன் மூலம் நான் பெற்ற அறிவே இந்த கட்டுரை எழுதுவதற்கு மூலக்காரணம். அறிவால் ஆணும், பெண்ணும் தனித்தனி உலக...
    அதிகாரம் கல்வி குடும்பம் சமத்துவம் பெண்ணியம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more
    • 1
    • 2
    • 3
    • 4
    • …
    • 6
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us