துளிர் 22-Apr-2022 மரத்திலிருந்து பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் துளிர் விடுவது போல், பழைய கருத்துக்கள் நம்மிடமிருந்து உதிர்ந்தால் தான் புதிய கருத்துக்கள் நம்மிடம் துளிர்விட முடியும். வள்ளலார் அவர்களுக்கு தான் எழுதி... அறிவு சமூகசீர்திருத்தம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை பகுத்தறிவு வாழ்க்கை Read more
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான் 15-Oct-2021 கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான். என்னால் முடியும், என்னால் எதுவும் முடியும் என்று எண்ணுவதும் உணர்வின் வெளிப்பாடுதான். இந்த நம்பிக்கையை “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற அறி... ஆன்மீகம் சமூகநீதி தத்துவம் தன்னம்பிக்கை நம்பிக்கை நாத்திகம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை Read more
பெரியார் 04-Aug-2021 பெரியார் (ஈ. வெ. ராமசாமி) அவர்கள் கடவுளை வணங்குபவர்களை காட்டுமிராண்டி என்று சாடியவர், சமத்துவத்தை வலியுறுத்தியவர், இந்து மதத்தை விமர்சித்த இவர் தன் பெயர் இந்து மத கடவுளின் பெயராக இருந்தும் தன் பெயரை ம... ஆய்வு இந்துமதம் கல்வி சமத்துவம் சமூகநீதி பகுத்தறிவு பெரியார் Read more
காரணமும்,காரியமும் 28-Apr-2020 காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்... அறிவியல் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more
விதியை நம்புதலும், புரிதலும் 27-Apr-2020 நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மி... அறிவு ஆய்வு கல்வி சமத்துவம் சமூகநீதி சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more
பயன்படாத ஒற்றை செருப்பு 08-Mar-2020 பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெர... அனுபவம் அறிவு ஆன்மீகம் ஆய்வு எழுத்து சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
விதியை நம்பாதீர்கள் ! 03-Feb-2020 விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொ... சமத்துவம் தத்துவம் நீதி பகுத்தறிவு மனநலம் வாழ்க்கை விதி Read more
முகமூடி 28-Oct-2019 “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற நான் எழுதிய புத்தகம் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்வினை தான் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதுவதற்கு கருவாக இருந்தது.அதுபோல்... அரசியல் ஆய்வு எழுத்து சாதி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் பகுத்தறிவு மதம் Read more
பெரியாரின் பகுத்தறியாமை 22-Aug-2018 யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. ----பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரி... அனுபவம் உண்மை சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் மூடநம்பிக்கை வாழ்க்கை Read more
புதிய பெரியாரியம் 16-Sept-2017 பெரியாரின் கொள்கையை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்வதற்க்காகவே அந்த இயக்கத்தில் இனைகின்றார்கள். ஆத்திகத்தை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை நேர்மையானவர் என்று மற்றவர்கள... அரசியல் சிந்தனை சுயமரியாதை நாத்திகம் பகுத்தறிவு புத்தகம் பெரியார் வாசிப்பு Read more
புதிய நீதி 12-Jun-2017 ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனுக்கு உட்பட்டதே. அனைத்து சக்தியும் அவனுள்ளே இருக்கின்றது -சுவாமி விவேகானந்தர். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் இறைவன் அருளே காரணம், அவன் இன்றி அணுவும் அசையாது. - ... ஆன்மீகம் ஆய்வு சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் வாழ்க்கை Read more
விதி 07-Jul-2016 சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந... அறிவியல் கல்வி சிந்தனை தத்துவம் தமிழ்மொழி பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more