Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    104 Articles
    வாழ்க்கை ×
    வாழத் தெரியாத அறிவாளிகள்
    15-Nov-2020 Understanding knowledge
    முற்றும் துறந்தவர்கள் தன் உணர்வை அறிவால் அடக்கியாளும் வல்லமையை (அறிவில் சிறந்த, உணர்வை அடக்கும் அறிவை பெற்று இருந்தாலும் ) உணர்வோடு வாழ்வது தான் வாழ்க்கை என்ற அறிவை பெறாது வாழ்க்கையை இழந்தவர்களே. முற்...
    அறிவு உளவியல் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    மரணிக்கும் அறிவு
    12-Nov-2020 Understanding knowledge
    ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்ற...
    அறிவு ஆன்மீகம் கலாச்சாரம் கல்வி சிந்தனை தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    கடவுள் நம்பிக்கை
    21-Oct-2020 Spirituality
    ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடினால் தான் முதல் பரிசை பெற முடியும்.இரண்டாவது இடத்தில் ஓடுகின்ற ஒருவன் ரசிகர்களின் உற்சாகத்தால் முதல் இடத்தைப் பிடிக்கின்றான்.ரசிகர்களின் உற்சாகம் ஒருவனுக்கு எப்படி சக்தியை ...
    அறிவு ஆன்மீகம் உளவியல் கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன?
    15-Oct-2020 Understanding knowledge
    என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்க...
    உளவியல் ஒழுக்கம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
    12-Oct-2020 Understanding knowledge
    பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள...
    அறிவு ஆன்மீகம் ஒழுக்கம் கல்வி தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    காரணமும்,காரியமும்
    28-Apr-2020 Understanding knowledge
    காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்...
    அறிவியல் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பகுத்தறிவு வாழ்க்கை விதி
    Read more

    விதியை நம்புதலும், புரிதலும்
    27-Apr-2020 Understanding knowledge
    நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மி...
    அறிவு ஆய்வு கல்வி சமத்துவம் சமூகநீதி சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை விதி
    Read more

    என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்
    12-Mar-2020 Spirituality
    என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, ஏமாற்றியதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பி...
    ஆன்மீகம் ஒழுக்கம் கடவுள் சிந்தனை தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    பயன்படாத ஒற்றை செருப்பு
    08-Mar-2020 Understanding knowledge
    பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெர...
    அனுபவம் அறிவு ஆன்மீகம் ஆய்வு எழுத்து சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை
    Read more

    விதியை நம்பாதீர்கள் !
    03-Feb-2020 Understanding knowledge
    விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொ...
    சமத்துவம் தத்துவம் நீதி பகுத்தறிவு மனநலம் வாழ்க்கை விதி
    Read more

    மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்
    18-Oct-2019 Understanding knowledge
    மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்ப...
    அறிவு ஆன்மீகம் கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் வாழ்க்கை
    Read more

    தாயா ! தாரமா !!
    06-Oct-2019 Opinion
    திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும்...
    உறவுகள் குடும்பம் தத்துவம் திருமணம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more
    • 1
    • …
    • 5
    • 6
    • 7
    • …
    • 9
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us