கடவுளை நம்பும்போது நான் நாத்திகன்! கடவுளை நம்பாத போது நான் ஆத்திகன்! 13-Nov-2025 Spirituality கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கட... ஆன்மீகம் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை நாத்திகம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
மக்கள் பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை 07-Oct-2024 Politics கடவுள் இல்லை என்பதை பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு தெளிவு படுத்தாததால், மக்கள் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை. ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை மட்டுமல்ல, மக்களையும் சாதி ஏற்றத்தாழ்வில் இருந்து காப்பாற்ற ... அரசியல் ஆன்மீகம் குமார்விதிகள் சமூகசீர்திருத்தம் நாத்திகம் பகுத்தறிவு பெரியார் மதம் Read more
இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம் 13-Sept-2024 Spirituality நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல... அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி Read more
பெரியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது 05-Jul-2024 Spirituality அறிவு இல்லாதவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பெரியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். கடவுளை வணங்குபவன் முட்டாள்,காட்டுமிராண்டி என்று உணர்வை தூண்டும் வகையில் பெரியார் கோபப்பட்டதால் தான் கடவுள் இ... அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு பெரியார் Read more
பெரியார் நாத்திகர் அல்ல ! 30-Sept-2022 Politics இன்றைய மத வெறுப்பு அரசியல் தொடர்ந்தால் நாடே போர்க்களமாக மாறி விடும் என்பது உறுதி. எச்சரிக்கை ! நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிவினையால் போர்க்களத்தில் தன் உயிரை விட்டவர்களின் அனாதை பிள்ளைக... BJP அரசியல் ஆன்மீகம் சமத்துவம் தத்துவம் நாத்திகம் பெரியார் மதநல்லிணக்கம் மனிதநேயம் Read more
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான் 15-Oct-2021 Understanding knowledge கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான். என்னால் முடியும், என்னால் எதுவும் முடியும் என்று எண்ணுவதும் உணர்வின் வெளிப்பாடுதான். இந்த நம்பிக்கையை “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற அறி... ஆன்மீகம் சமூகநீதி தத்துவம் தன்னம்பிக்கை நம்பிக்கை நாத்திகம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை Read more
கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்... 13-Oct-2021 Spirituality கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள்... அறிவியல் ஆன்மீகம் ஆய்வு உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி Read more
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!!! 16-Aug-2021 Justice அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது.... அரசியல் ஆன்மீகம் சமத்துவம் சமூகநீதி தமிழகஅரசு திமுக நாத்திகம் நீதித்துறை பெரியார் Read more
கடவுள் நம்பிக்கை விவாதத்திற்கு உட்பட்டதா? 30-Jul-2021 Justice இந்திய இறையாண்மைக்கு எதிராக, சட்டத்திற்கும் எதிராக மக்களை மதத்தால், சாதியால், பிரிவினை செய்ததற்கு பல ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும், கட்சித்தடைக்கு தகுதியான அரசியல் கட்சி நாட்டை ஆள்வதால் ஆன்மீக மூடநம்பிக்... அரசியல் ஆன்மீகம் கடவுள் சமூகநீதி சுயமுன்னேற்றம் நாத்திகம் பகுத்தறிவு மதவாதம் Read more
மனிதன் மாற மாட்டான் 23-Jan-2020 Politics ராமர் படத்தை செருப்பால் அடித்தால் பத்து ரூபாய் கொடுப்பதாக சொன்னால் ஊரே ஒன்று சேர்ந்து ராமர் படத்தை செருப்பால் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,காரணம் மனிதன் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள... BJP அரசியல் சமத்துவம் சமூகநீதி தமிழ்நாடு நாத்திகம் பெரியார் மதவாதம் வரலாறு Read more
பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார்? 21-Jan-2020 Politics பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார் ? கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானதா? சட்டப்படி அது குற்றமா ? கடவுளை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம், அது தனிமனித உரிமை. எனவே கடவுள் மற... ஆன்மீகம் இந்துமதம் சமத்துவம் சமூகசீர்திருத்தம் சமூகநீதி சாதி சுயமுன்னேற்றம் நாத்திகம் பகுத்தறிவு பெரியார் Read more
தந்தை பெரியாரின் திராவிட கழக வளர்ச்சியும், வீழ்ச்சியும் 23-Dec-2019 Politics உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில்... அரசியல் சமத்துவம் சமூகசீர்திருத்தம் சாதி சிந்தனை திராவிடஅரசியல் நாத்திகம் பகுத்தறிவு பெரியார் Read more