ஆள் பாதி, ஆடை பாதி 12-May-2025 Opinion ஆள் பாதி, ஆடை பாதி என்பது நம் நாட்டு பழமொழி. ஒரு மனிதனிடம் பழகுவதற்கு முன் ஆடை குணத்தையும், ஒழுக்கத்தையும், கொள்கையையும், செல்வத்தையும், உணர்வையும், அறிவையும் வெளிப்படுத்துகின்றது. உடையை பற்றி நான் கவ... அறிவுரை கற்பு தன்னிலை_வளர்ச்சி பாலியல்_குற்றம் Read more
சீ..சீ..இந்த பழம் புளிக்கும் 04-Mar-2025 Opinion வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிர... ஏழாவது_அறிவு கற்பு சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு தன்னிலை_வளர்ச்சி பகுத்தறிவு_விமர்சனம் மனமும்_உணர்வும் Read more
அறியாமையே இன்பத்தை கொடுக்கும் ! 15-Nov-2023 Understanding knowledge அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் யாரும் “அறியாமையே இன்பத்தை கொடுக்கும் “என்ற வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் எழுதிய” புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை படித்த பிறகு இந்த வாக்கி... அனுபவ_அறிவு அறிவின்_தோற்றம் ஏழாவது_அறிவு கற்பு Read more
கற்பு 10-Jun-2022 Understanding knowledge கற்பு என்பது அது ஒரு அரியாமை, ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது கற்பு. அறியாமையால் புனிதமாக உள்ளது கற்பு, கற்பு என்பதன் பொருள் ஒழுக்கம் மட்டும் அல்ல, ஒருவருக்கு மேல் யாரிடமும் உறவு வைத்துக்கொண்ட அன... கற்பு திருமண_வாழ்க்கை திருமணமும்_குடும்பமும் பகுத்தறிவு_விமர்சனம் Read more
திருமண வாழ்த்து 26-Oct-2021 Understanding knowledge அறிவற்ற நிலையில் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் ! இதை படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் வாழ்த்துவதாக நினைக்கமாட்டார்கள் சாபம் விடுவதாகதான் நினைப்பார்கள், புரிந்துகொண்டால் மணமக்களை வாழ்த்த இதைவிட ச... அறிவு_உணர்வு_மோதல் அறிவுரை கற்பு திருமணமும்_குடும்பமும் Read more
ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், அறியாமையே காரணம். 20-Jul-2021 Understanding knowledge புத்தர், பட்டினத்தார் போன்ற அரசர்கள் ஞானம் பெற்ற உடன் அவர்களுடைய அறிவைப் பயன்படுத்தி பல நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தி சாதனை படைத்திருக்கலாமே !பிறகு ஏன் அறிவு வந்தவுடன்... அறிவின்_தோற்றம் அறிவுரை கற்பு Read more
திருமண வாழ்த்துக்கள் 13-Jul-2019 Opinion திருமண வாழ்த்துக்களுடன்கூடிய திருமண வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் கட்டுரை இது. திருமணம் நடந்தும் இரு மணங்களும் ஒன்று சேராமல் வாழ்பவர்கள்தான் இன்று அதிகமானவர்கள், இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து அதற... அறிவு_உணர்வு_மோதல் அறிவுரை கற்பு திருமண_வாழ்க்கை திருமணமும்_குடும்பமும் Read more
காதல் புனிதமானதா? 15-Mar-2019 Opinion காதல் புனிதமானதா ? இதயம் கண்களால் பேசினால் காதல் ! உணர்வு வார்த்தைகளால் பேசினால் காமம் ! ஒரு முறை மட்டுமே வந்தால் காதல்! பலமுறை வந்தால் அது காமம்! இரண்டு இதயங்கள் பேசிக் கொள்வது என்பது புனிதமானது, தெய... கற்பு திருமணத்திற்கு_முந்தைய_காதல் திருமணமும்_குடும்பமும் திரைப்பட_பண்பாடு Read more
உணர்வின் கடிவாளம் அறிவு 26-Oct-2018 Understanding knowledge ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்... அறிவு_உணர்வு_மோதல் அறிவுரை உணர்வுக்_கட்டுப்பாடு ஏழாவது_அறிவு கற்பு தன்னிலை_வளர்ச்சி Read more
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன? 16-Nov-2017 Opinion முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,... ஊடகமும்_கலையும் கற்பு திருமணத்திற்கு_முந்தைய_காதல் திருமணமும்_குடும்பமும் திரைப்பட_பண்பாடு விதி Read more
திருமணத்துக்கு முன் காதல் 30-Apr-2014 Opinion திருமணத்துக்கு முன் காதல் என்பது விபச்சாரத்துக்கு இணையானது! இரண்டும் இருவரின் சம்மதத்துடன் தான் நடக்கின்றது, திருமணம் செய்துகொண்டவரை தான் காதலிக்க வேண்டும், திருமணத்துக்கு பிறகுதான் ஒருவரை மனைவியாகவோ,... கற்பு குமார்_விதிகள் திருமணத்திற்கு_முந்தைய_காதல் திருமணமும்_குடும்பமும் Read more