Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    16 Articles
    குடும்பம் ×
    பாத பூசை
    30-Jan-2026 Opinion
    திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்...
    ஆன்மீகம் உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் குடும்பம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    மணப் பொருத்தம்
    05-Nov-2025 Opinion
    திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதியர்கள் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை வேறு வேறு அனுபவத்தை கொடுத்திருக்கும், இந்த உலகில் ஒருவருடைய மணவாழ்க்கை அனுபவம் போல் வேறு ஒருவருக்கு இருக்காது,எனவே திருமணத்த...
    உறவுகள் குடும்பம் திருமணம் வாழ்க்கை
    Read more

    பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா?
    20-Sept-2025 Opinion
    பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன்...
    அறிவு உளவியல் கலாச்சாரம் குடும்பம் சமூகநீதி சிந்தனை சுயமுன்னேற்றம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    உண்மையான காதல்
    05-Aug-2024 Opinion
    காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இ...
    உறவுகள் ஒழுக்கம் காதல் குடும்பம் தத்துவம் திருமணம் பகுத்தறிவு வாழ்க்கை
    Read more

    ஆணும், பெண்ணும் சமமா?
    02-Oct-2023 Understanding knowledge
    அறிவு என்றால் என்ன என்பதை நான் ஆய்வு செய்து “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகம் எழுதியதன் மூலம் நான் பெற்ற அறிவே இந்த கட்டுரை எழுதுவதற்கு மூலக்காரணம். அறிவால் ஆணும், பெண்ணும் தனித்தனி உலக...
    அதிகாரம் கல்வி குடும்பம் சமத்துவம் பெண்ணியம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    பெற்றோர்களே பிள்ளைகளுக்கும் முதல் குரு
    30-Oct-2022 Understanding knowledge
    என்னுடைய ஆய்வின்படி பெற்றோர்கள், தான் செய்த தவறை, தவறு என்று ஒத்துக் கொண்டால்தான் அதே தவறை பிள்ளைகள் செய்யமாட்டார்கள். பல குடிகாரர்களின் பிள்ளைகள் குடிகாரர்களாகவும், சில குடிகாரர்களின் பிள்ளைகள் குடிக...
    அறிவு ஒழுக்கம் கல்வி குடும்பம் சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    கற்பு
    10-Jun-2022 Understanding knowledge
    கற்பு என்பது அது ஒரு அரியாமை, ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது கற்பு. அறியாமையால் புனிதமாக உள்ளது கற்பு, கற்பு என்பதன் பொருள் ஒழுக்கம் மட்டும் அல்ல, ஒருவருக்கு மேல் யாரிடமும் உறவு வைத்துக்கொண்ட அன...
    உறவுகள் ஒழுக்கம் குடும்பம் தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை
    Read more

    சாதி என்பது குடும்பங்களின் குடும்பம்.
    03-May-2022 Social
    சாதி ஒழிய வேண்டும் என்பது அரசியல் ! உறவுகள் சிதைந்தால் சாதி அழிந்துவிடும் !சாதி அழிந்தால் உறவுகள் சிதைந்து விடும் ! குடும்ப உறவை சிதைத்தால் மீண்டும் கற்கால மனிதனாகிவிடுவோம்! சாதிகளுக்கு இடையே நல்லிணக்...
    அரசியல் உறவுகள் குடும்பம் சமத்துவம் சமூகநீதி சாதி நல்லிணக்கம் மனிதநேயம்
    Read more

    சாதி
    18-Apr-2021 Social
    முற்போக்கு சிந்தனையாளர்களுக்கான ஆய்வுக்கட்டுரை இது, நீங்கள் முற்போக்கு சிந்தனையாளரா, அல்லது முரண்பாடான சிந்தனையாளரா என்பதை இந்த கட்டுரையை படித்த பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள். செயலில் மூன்று விதமான ...
    அரசியல் கலாச்சாரம் காதல் குடும்பம் சமூகநீதி சாதி சிந்தனை தமிழ்மொழி
    Read more

    தாயா ! தாரமா !!
    06-Oct-2019 Opinion
    திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும்...
    உறவுகள் குடும்பம் தத்துவம் திருமணம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    திருமண வாழ்த்துக்கள்
    13-Jul-2019 Opinion
    திருமண வாழ்த்துக்களுடன்கூடிய திருமண வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் கட்டுரை இது. திருமணம் நடந்தும் இரு மணங்களும் ஒன்று சேராமல் வாழ்பவர்கள்தான் இன்று அதிகமானவர்கள், இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து அதற...
    அறிவு உறவுகள் காதல் குடும்பம் தத்துவம் திருமணம் நம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும்
    21-Aug-2018 Understanding knowledge
    ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்...
    அறிவு உதவி உளவியல் கல்வி குடும்பம் சிந்தனை தன்னம்பிக்கை வாழ்க்கை வெற்றி
    Read more
    • 1
    • 2
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us