பாலம் 11-Oct-2024 Understanding knowledge ஆறாவது அறிவு இல்லாத மனிதனும், மிருகமும் அறிவால் ஒன்று. மிருகமாக இருக்கும் மனிதர்களுக்கு ஆறாவது அறிவை கொடுப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுவதால் இந்த கட்டுரைக்கு “பாலம் “என்று தலைப்பு வைத்துள்ளேன். ஆறாவ... அறிவியல் அறிவு ஆன்மீகம் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் Read more
ஆறாவது அறிவின் அளவுகோல் 08-Oct-2024 Understanding knowledge அறிவு என்றால் என்ன ? ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும்... அனுபவம் அறிவு குமார்விதிகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
மக்கள் பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை 07-Oct-2024 Politics கடவுள் இல்லை என்பதை பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு தெளிவு படுத்தாததால், மக்கள் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை. ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை மட்டுமல்ல, மக்களையும் சாதி ஏற்றத்தாழ்வில் இருந்து காப்பாற்ற ... அரசியல் ஆன்மீகம் குமார்விதிகள் சமூகசீர்திருத்தம் நாத்திகம் பகுத்தறிவு பெரியார் மதம் Read more
இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம் 13-Sept-2024 Spirituality நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல... அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி Read more
முன்பிறவி கர்மா உண்மையா? 07-Sept-2024 Understanding knowledge ”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற... அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் தத்துவம் பகுத்தறிவு மூடநம்பிக்கை வாழ்க்கை Read more
உண்மையான காதல் 05-Aug-2024 Opinion காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இ... உறவுகள் ஒழுக்கம் காதல் குடும்பம் தத்துவம் திருமணம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
பெரியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது 05-Jul-2024 Spirituality அறிவு இல்லாதவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பெரியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். கடவுளை வணங்குபவன் முட்டாள்,காட்டுமிராண்டி என்று உணர்வை தூண்டும் வகையில் பெரியார் கோபப்பட்டதால் தான் கடவுள் இ... அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு பெரியார் Read more
அறைக்கூவல் 30-Jun-2024 Understanding knowledge குமார்விதிகள் என்ற புத்தகத்தை நான் எழுதி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பதிவிட்டிருந்தேன், மேலும் பல ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தேன், இந்த புத்தகத்தை படித்தவர்கள் யாரும் அவர்களுடைய கருத... அறிவு இலக்கியம் எழுத்து குமார்விதிகள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு புத்தகம் விமர்சனம் Read more
தமிழ் புத்தாண்டு தை ஒன்றா? சித்திரை ஒன்றா? 13-Apr-2024 Understanding knowledge எந்த ஒரு விருப்பு, வெறுப்பு இல்லாமல், அரசியல் கலப்பு இல்லாமல், மத உணர்வு இல்லாமல், மொழிப்பற்று இல்லாமல், அனைத்து உணர்விலிருந்தும் விடுபட்டு அறிவின் ஆளுமையில் அறிவியல் பூர்வமாக நடுநிலையில் இந்த கட்டுரை... அறிவியல் கலாச்சாரம் தமிழ்நாடு தமிழ்மொழி பகுத்தறிவு வரலாறு Read more
சனாதன தர்மம் 18-Sept-2023 Politics சனாதன தர்மம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் சாகடிக்கப்பட்ட விஷப்பாம்பு. செத்த பாம்பை அடிப்பது போன்றது தான் சனாதன எதிர்ப்பு. செத்த பாம்புக்கு உயிர் கொடுக்க முயற்சிப்பது தான் சனாதனத்திற்கு ஆதரவாக... அரசியல் சனாதனதர்மம் சமத்துவம் சமூகநீதி ஜனநாயகம் நீதி பகுத்தறிவு மதவாதம் வரலாறு Read more
சாதி ஒழிய வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது 19-Jun-2023 Social சாதி சமத்துவம் வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளலாம் அதில் எந்த தவறும் இல்லை, ஆனால் சாதி ஒழிய வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. சாதி என்பது குடும்பங்களின் குடும்பம்... அரசியல் சமத்துவம் சமூகசீர்திருத்தம் சமூகநீதி சாதி பகுத்தறிவு விமர்சனம் விவாதம் Read more
பெரியவர்கள் காலில் விழுவது சரியா? 06-May-2023 Opinion பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது நாகரீக வளர்ச்சியா! ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனநிலை உ... ஒழுக்கம் கலாச்சாரம் சிந்தனை சுயமரியாதை பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் மூடநம்பிக்கை வாழ்க்கை Read more