மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர் 16-Sept-2018 Spirituality மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர். (ஓபிஎஸ், இபிஎஸ், பட்டை போட்டு கொள்வது போல்) உண்மையில் 99. 9 % சதவிகிதத்தினர் கடவுள் இருக்கு என்பதை நம்பவில்லை என்... ஆன்மீகம் உழைப்பு கடவுள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
பெரியாரின் பகுத்தறியாமை 22-Aug-2018 Understanding knowledge யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. ----பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரி... அனுபவம் உண்மை சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் மூடநம்பிக்கை வாழ்க்கை Read more
பயனற்ற உபதேசங்கள் 20-Aug-2018 Understanding knowledge "கனவு காணுங்கள்" என்று டாக்டர் அப்துல்கலாமும், " அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்" என்று ஜக்கிவாசுதேவும், மக்களுக்கு உபதேசம் செய்து உள்ளது, அம்மிக்கல் பறக்காமல் அமுக்கிபிடியுங்கள் என்பதைப் போன்றது. முன்னேற... அறிவு உளவியல் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
உணர்வின் பிறப்பு 11-Aug-2018 Justice நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெ... அரசியல் உணர்வு உளவியல் தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் வாழ்க்கை Read more
தூக்குத் தண்டனையும் சமத்துவமும் 09-Aug-2018 Justice சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி. சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் ப... அதிகாரம் அறம் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதி பொருளாதாரம் மனிதநேயம் Read more
மரணம் 07-Aug-2018 Understanding knowledge மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இ... அறிவு ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை புத்தர் மனநலம் வாழ்க்கை Read more
புரிந்துகொள்ள முடியாத வாசகன் நம்புவான் 05-Jul-2018 Understanding knowledge புரிந்து கொள்ளக்கூடிய அறிவுள்ள வாசகன் என்ன சொல்லி இருக்கின்றது என்று தான் பார்ப்பான், புரிந்துகொள்ள முடியாத வாசகன் யார் சொன்னார்கள் என்றுதான் பார்ப்பான், காரணம் நம்புவதர்க்காக. எழுத்தாளர்கள் பலர் பிரப... அறிவு இலக்கியம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை வாசிப்பு விமர்சனம் Read more
புதிய அறிவைப் பெறுவோம் 25-Apr-2018 Understanding knowledge தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தா... அறிவு கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
விதி - ஆய்வுக் கட்டுரை 26-Jan-2018 Politics அறிவை பெருவதற்கான கட்டுரை மட்டுமல்ல இது,பாதிக்கப்படவர்கள் உரிமையைப் பெறுவதற்கான புரட்சி கட்டுரை இது. விதி என்பது அறிவியல் உண்மை, நம்முடைய செயலுக்கு விதிதான் காரணம். நம்முடைய சிந்தனை நமக்கு கட்டுப்பட்ட... அரசியல் அறிவியல் சமத்துவம் சாதி சிந்தனை தத்துவம் நீதி மனிதஉரிமை விதி Read more
மனசாட்சி 16-Jan-2018 Understanding knowledge ஒருவருடைய அறிவு வளர வளர அவர் மனசாட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்.ஒருவர் மனசாட்சியும், வேறொருவருடைய மனசாட்சியும், ஒன்றல்ல. குற்றவாளியும் மனசாட்சியுடன்தான் செயல்படுகின்றான்,மகானும் மனசாட்சிப்படி தான் செ... அறம் அறிவு ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more
கடவுள் 05-Oct-2017 Spirituality கடவுள் என்றால் என்ன ?கடவுள் இருக்கா?இல்லையா ?இதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரை தான் இது.கடவுள் இருக்கு என்பதற்கும் இல்லை என்பதற்கு இதுவரை யாரும் சரியான ஆதாரத்தை கொடுக்கவில்லை.கடவுள் இருந்தால் காட்டு... அறிவியல் ஆன்மீகம் இயற்கை கடவுள் தத்துவம் நம்பிக்கை நாத்திகம் விதி Read more
சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்! 24-Sept-2017 Justice தன்னுடைய செயலுக்கு தான்தான் காரணம் என்று சமுதாயம் நம்பிய காலம் வரை, குற்றவாளியின் செயலுக்கு அவர்தான் காரணம் என்று எண்ணி தண்டனை கொடுத்தது சரியே! ஆனால் இன்று சுயமாக எதை ஒன்றையும் ஒருவரால் சிந்திக்க முடி... அறிவியல் அறிவு சட்டம் சிந்தனை தத்துவம் நீதி மனநலம் மனிதநேயம் Read more