Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    107 Articles
    தத்துவம் ×
    மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்
    18-Oct-2019 Understanding knowledge
    மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்ப...
    அறிவு ஆன்மீகம் கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் வாழ்க்கை
    Read more

    தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல
    16-Oct-2019 Spirituality
    தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல, என்னுடைய செயல்கள் அனைத்தும் (இயற்கையின் )இறைவனின் செயல்தான் என்ற புரிதலேஆன்மீகம். ஆன்மீகத்தால் மட்டுமே பூட்டு இல்லாத வீட்டையும், காவல் நிலையம் இல்லாத நாட்டையும் உருவாக்க...
    அறம் ஆன்மீகம் ஒழுக்கம் கடவுள் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மதநல்லிணக்கம் மதம்
    Read more

    நின்னை சரணடைந்தேன்...
    12-Oct-2019 Spirituality
    பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் ப...
    அறிவு ஆன்மீகம் கடவுள் சமத்துவம் தத்துவம் மதநல்லிணக்கம் மனிதநேயம் விழிப்புணர்வு
    Read more

    தாயா ! தாரமா !!
    06-Oct-2019 Opinion
    திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும்...
    உறவுகள் குடும்பம் தத்துவம் திருமணம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    மன்னிப்பு
    06-Sept-2019 Opinion
    தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல். மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர்...
    உணர்வு உளவியல் சமூகசீர்திருத்தம் சுயமுன்னேற்றம் தத்துவம் மனநலம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    எது சிறந்த எழுத்து? யார் சிறந்த வாசகர்?
    17-Aug-2019 Understanding knowledge
    எது சிறந்த எழுத்து ? யார் சிறந்த வாசகர் ? எது அளவுகோல் ? எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து. எந்த ஒரு வாசகன் யார் எழுதியது எ...
    இலக்கியம் எழுத்து கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாசிப்பு வாழ்க்கை
    Read more

    அவநம்பிக்கை
    31-Jul-2019 Spirituality
    கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு கைத்தடியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறும்போது கைத்தடி போதைப் பொருளாக மாறி அவர்களின் உழைப்பையும், பொருளையும், அறிவையும், அழித்த...
    ஆன்மீகம் கடவுள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனநலம் மூடநம்பிக்கை விழிப்புணர்வு
    Read more

    கடவுள் நம்பிக்கை
    19-Jul-2019 Spirituality
    நம்பிக்கை புரியாமையின் வெளிப்பாடு. கடவுளைப்பற்றி நமக்கு புரியவில்லை என்றால் அதைப்பற்றி முன்னோர்கள் சொன்னதை நம்பி தான் ஆக வேண்டும், இதுவே கடவுள் நம்பிக்கை. கடவுள் மறுப்பு என்பது அறியாமையின் அல்லது உணரா...
    ஆன்மீகம் உளவியல் கடவுள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி
    Read more

    திருமண வாழ்த்துக்கள்
    13-Jul-2019 Opinion
    திருமண வாழ்த்துக்களுடன்கூடிய திருமண வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் கட்டுரை இது. திருமணம் நடந்தும் இரு மணங்களும் ஒன்று சேராமல் வாழ்பவர்கள்தான் இன்று அதிகமானவர்கள், இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து அதற...
    அறிவு உறவுகள் காதல் குடும்பம் தத்துவம் திருமணம் நம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    போட்டி
    02-Dec-2018 Opinion
    பிறப்பிலும், வளர்ப்பிலும், வாழ்விலும், நான் மற்றவர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவன் என்று எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ அவன் யாருடனும் போட்டி போட மாட்டான். போராட்டம் நம் தேவைகளை பெற்றுக் கொடுக்கும்!...
    உளவியல் ஊக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை வெற்றி
    Read more

    உணர்வின் கடிவாளம் அறிவு
    26-Oct-2018 Understanding knowledge
    ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்...
    அறிவு உளவியல் ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    யார் மனிதன்?
    22-Oct-2018 Opinion
    தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிர...
    ஒழுக்கம் கலாச்சாரம் சமூகநீதி சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more
    • 1
    • …
    • 6
    • 7
    • 8
    • 9
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us