பணம் உள்ள தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள் 23-Dec-2017 ஊடகங்களும், பெரிய மனிதர்களும், பணம் வாங்கிக் கொண்டு கருத்துக்கணிப்பு செய்தால் தவறில்லை,ஆனால் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் தவறு, உபதேசம் எப்போதும் ஏழை மக்களுக்குதான். கடமையை விட்டுக்கொடுத்தால் துரோ... Read more
மகளிர் மசோதா 30-Sept-2017 அனைத்துத் தொகுதியிலும் ஆண் பெண் வேற்றுமை இல்லாமல் அனைவரும் போட்டியிடலாம் என்பது திறனுள்ளவர் மக்களுக்கான பணியை செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்கின்றது. ஆனால் புதிய மகளிர் மசோதா ஆண்களை அடிமை... Read more
NLC நீர்பந்தல் 15-Apr-2017 மொழி உரிமை விழ்ப்புணர்வு தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனம் தமிழக மக்களுக்காக நீர்பந்தல் அமைத்துள்ளது அந்த பந்தலுக்கான பெயரை தமிழில் வைக்காமல் இந்தி வார்த்தையில் DHARA என்று பெயர் வைத்துள்ளது. த... Read more
நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு அல்ல. 06-Mar-2017 நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு என்று என்னாதீர்கள். அது தென் இந்திய மக்கள் அனைவரையும் அடிமை படுத்துவதற்க்கான மத்திய அரசின் சூழ்ச்சி. இந்தியாவில் CBSE, MATRIC, மாநில அரசு கல்வி ம... Read more
இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது 20-May-2016 இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். வாங்கிய பணத்திற்க்கு ஏமாற்றாமல் ஓட்டு போட்டு விட்டார்கள்,இந்த அப்பாவி மக்களின் நேர்மை... Read more
தேர்தல் கருத்துகனிப்பு ஊடகங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம் 09-May-2016 நான் எழுதிய ஏழாவது அறிவு என்ற ஆய்வு புத்தகத்தின்படி ஒரு மனிதன் எதை பார்கின்றானொ, எதை கேட்கின்றானோ அது அவனை அவன் அனுமதி இல்லாமலேயே ஆள ஆரம்பித்து விடும் என்பது விதி.அதன்படி ஊடகங்களின் தேர்தல் கருத்துகணி... Read more
தனி மனிதஉரிமை, சமத்துவம், நட்பு 24-Dec-2014 தனிமனித உரிமை, சமத்துவம், நட்பு இந்த மூன்றுக்கும்வேறுபாடு தெரியாத அரசு சமத்துவத்துக்கான விருதை எழுத்தாளர்களுக்கு கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. அனைத்து மாநில மொழியும் தேசிய மொழி என்றால் அது சமத்துவம்..... Read more
தாய் மொழி சுதந்திரம் 29-Nov-2014 முட்டை, கோழியிலிருந்து வந்ததா? அல்லது கோழி,முட்டையிலிருந்து வந்ததா? என்ற கேள்வியும், ஹிந்தி படிப்பதால் நல்லதா?கெட்டதா? என்ற கேள்வியும்,அறிவாளிகள் என்று தன்னை நினைத்து கொள்பவர்கள், மற்றவர்களை முட்டாளாக... Read more
மும்மொழி கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ? 08-May-2013 இது அரசியல் பதிவு அல்ல, தமிழர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மக்களும் தன் மொழி உரிமையை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும், ஒரு சில மாநில கட்சிகள் பிஜேபி கட்சியுடன் இணைந்து முன்மொழி கொள்கையை ஆதரிப்பது ... Read more