Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    Opinion

    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    பாத பூசை
    30-Jan-2026
    திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்...
    கால்_தொடும்_வழக்கம் திருமணமும்_குடும்பமும் பெற்றோர்_பிள்ளை_உறவு மனமும்_உணர்வும்
    Read more

    மணப் பொருத்தம்
    05-Nov-2025
    திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதியர்கள் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை வேறு வேறு அனுபவத்தை கொடுத்திருக்கும், இந்த உலகில் ஒருவருடைய மணவாழ்க்கை அனுபவம் போல் வேறு ஒருவருக்கு இருக்காது,எனவே திருமணத்த...
    இயற்கையின்_நீதி திருமண_வாழ்க்கை திருமணமும்_குடும்பமும்
    Read more

    அடிமை உடன்படிக்கை
    03-Nov-2025
    வாழ்நாள் முழுவதும் நாம் சொல்வதை செய்ய, நம் தேவையை பூர்த்தி செய்ய ஒரு அடிமை கிடைத்தால் நாம் தான் கொடுத்து வைத்தவர்கள் .பணத்தால் வாங்க முடியாத செல்வம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிமை கிடைப்பது தான், ஒரு ஆணுக...
    இயற்கையின்_நீதி திருமண_வாழ்க்கை திருமணமும்_குடும்பமும்
    Read more

    பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா?
    20-Sept-2025
    பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன்...
    அறிவுரை கால்_தொடும்_வழக்கம் தன்_மதிப்பு மனமும்_உணர்வும்
    Read more

    ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி? Part 2
    24-Aug-2025
    “ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி “என்ற கட்டுரையை இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்து இருந்தேன், இதை படித்த நண்பர் போஸ்கோ அவர்கள் சரியா என்ற கலை இலக்கிய ஆய்வு மையத்தை வ...
    உணர்வுக்_கட்டுப்பாடு தன்னிலை_வளர்ச்சி நட்பும்_உறவும் பாமக
    Read more

    ஆள் பாதி, ஆடை பாதி
    12-May-2025
    ஆள் பாதி, ஆடை பாதி என்பது நம் நாட்டு பழமொழி. ஒரு மனிதனிடம் பழகுவதற்கு முன் ஆடை குணத்தையும், ஒழுக்கத்தையும், கொள்கையையும், செல்வத்தையும், உணர்வையும், அறிவையும் வெளிப்படுத்துகின்றது. உடையை பற்றி நான் கவ...
    அறிவுரை கற்பு தன்னிலை_வளர்ச்சி பாலியல்_குற்றம்
    Read more

    சீ..சீ..இந்த பழம் புளிக்கும்
    04-Mar-2025
    வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிர...
    ஏழாவது_அறிவு கற்பு சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு தன்னிலை_வளர்ச்சி பகுத்தறிவு_விமர்சனம் மனமும்_உணர்வும்
    Read more

    தொழிலாளிக்கு முதலாளி எதிரியா?முன்மாதிரியா?
    26-Oct-2024
    நமக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்று ஒருவரைப் போலவே இருவரும் நினைப்பதால் தான் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நான் ஆறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த...
    அறிவுரை ஆறாவது_அறிவு இலவசத்_திட்டம் உழைப்பு பொருளாதாரக்_கொள்கை
    Read more

    தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறை சரியா?
    24-Aug-2024
    தமிழக மின்துறை அமைச்சரின் பார்வைக்கு இந்த கட்டுரை சென்று அனைவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன், எனவே அனைவரும் பகிருங்கள். அரசியலமைப்பு சட்டம் பிர...
    அரசியலமைப்புச்_சட்டம் இலவசத்_திட்டம் ஒன்றிய_அரசு பொருளாதாரக்_கொள்கை வரிக்_கொள்கை
    Read more

    உண்மையான காதல்
    05-Aug-2024
    காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இ...
    ஏழாவது_அறிவு திருமண_வாழ்க்கை திருமணத்திற்கு_முந்தைய_காதல் திருமணமும்_குடும்பமும்
    Read more

    வைரமுத்து பேசியது சரியா?
    02-May-2024
    இசையும், மொழியும் சமம். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார். இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன். வைரமுத்து சொ...
    இலக்கிய_விமர்சனம் இளையராஜா ஊடகமும்_கலையும் கருணாநிதி தொடர்வினை_தத்துவம் மறுப்புக்_கட்டுரை வைரமுத்து
    Read more

    இசையும், பாடலும்
    29-Apr-2024
    திரைப்பட பாடலை பொருத்தவரையில், மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் ...
    இலக்கிய_விமர்சனம் இளையராஜா ஊடகமும்_கலையும் வைரமுத்து
    Read more
    • 1
    • 2
    • 3
    • 4
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us