AI எனும் செயற்கை மூளை 12-Feb-2025 artificial intelligence செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை. அறிவு என்றால் என்ன, ஆறாவது அறிவு என்றால் என்ன, மனிதன் எப்படி சிந்திக்கின்றான்,எப்படி செயல்படுகின்றான் என்பதைப் பற்றி ஆய்வு செய்து “கு... AI அறிவியல் கல்வி சிந்தனை தொழில்நுட்பம் Read more
பாலம் 11-Oct-2024 ஆறாவது அறிவு இல்லாத மனிதனும், மிருகமும் அறிவால் ஒன்று. மிருகமாக இருக்கும் மனிதர்களுக்கு ஆறாவது அறிவை கொடுப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுவதால் இந்த கட்டுரைக்கு “பாலம் “என்று தலைப்பு வைத்துள்ளேன். ஆறாவ... அறிவியல் அறிவு ஆன்மீகம் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் Read more
ஆறாவது அறிவின் அளவுகோல் 08-Oct-2024 அறிவு என்றால் என்ன ? ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும்... அனுபவம் அறிவு குமார்விதிகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
அறிவை அளக்கக்கூடிய அளவுகோல்... 05-Jul-2024 அறிவை அளக்கக்கூடிய அளவுகோல் (scale) என்னிடம் உள்ளது, அதை வைத்து நமக்கு இப்போது எத்தனை அறிவு இருக்கு என்று சுயபரிசோதனையும் செய்து கொள்ளலாம் மற்றவர்களுக்கு எத்தனை அறிவு இருக்கு என்பதையும் தெரிந்து கொண்ட... அறிவு ஆய்வு உளவியல் கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் Read more
மதியால் விதியை வெல்ல முடியாது! 04-Jul-2024 விதி யைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு முன்பு வரை நான் உட்பட இந்த உலகம் “மதியால் விதியை வெல்ல முடியும் “என்று நினைத்தது அறியாமை. என்னுடைய ஆய்வுக்குப் பிறகு “#குமார்விதிகள் “என்ற புத்தகத்தை படித்த பிறகும்... அறிவு எழுத்து குமார்விதிகள் சிந்தனை தத்துவம் வாழ்க்கை விதி Read more
கதை கேளு! கதை கேளு! 03-Jul-2024 போட்டி,பொறாமை,காமம்,பணம்,பதவி போன்ற உணர்வின் பிடியில் மக்கள் சிக்கி கிடப்பதால் மக்களிடம் சிந்தனை வறட்சி உள்ளது.அவர்களுடைய சிந்தனை அவர்களுடைய உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றது. “நம்முடைய சிந்தனை நம்... உளவியல் குமார்விதிகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை வெற்றி Read more
யார் கண் பார்வை இல்லாதவர்? 30-Jun-2024 சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தடியில், சருகுக்கு அடியில் கிடக்கும் தங்க நாணயத்தை பார்க்காமல் பல ஆயிரம் பேர் சாலையைக் கடந்து செல்வதால் அனைவருக்கும் கண் பார்வை இல்லை என்று பொருள் அல்ல. மரத்தடியில் கிடந்த த... அரசியல் அறிவு குமார்விதிகள் சிந்தனை தத்துவம் விழிப்புணர்வு Read more
அறைக்கூவல் 30-Jun-2024 குமார்விதிகள் என்ற புத்தகத்தை நான் எழுதி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பதிவிட்டிருந்தேன், மேலும் பல ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தேன், இந்த புத்தகத்தை படித்தவர்கள் யாரும் அவர்களுடைய கருத... அறிவு இலக்கியம் எழுத்து குமார்விதிகள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு புத்தகம் விமர்சனம் Read more
சர்வதேச புத்தக தினம் 22-Apr-2024 “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதி 10 ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இந்த புத்தகம் இதுவரை இந்த சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, காரணம் இந்த புத்தகத்தில் உள்ள தகவலை ... அனுபவம் அறிவு கல்வி சிந்தனை தத்துவம் புத்தகம் வாசிப்பு Read more
அறியாமையே இன்பத்தை கொடுக்கும் ! 15-Nov-2023 அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் யாரும் “அறியாமையே இன்பத்தை கொடுக்கும் “என்ற வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் எழுதிய” புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை படித்த பிறகு இந்த வாக்கி... அறிவு ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 2) 18-Aug-2022 அறிவியல் ஆய்வின்படி தொடர்வினை தத்துவத்திர்க்கும், அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை உண்டு என்ற தத்துவத்திற்கு உட்பட்டு தான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அறிவியல் ஆய்வின்படி நேற்றைய நிகழ்வுகளே இன்றைய... அறிவியல் ஆய்வு சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் விதி வெற்றி Read more
உலக புத்தக தினம் 23-Apr-2022 புத்தகம் கதையை சொல்லும், கவிதையைசொல்லும், தகவலைச் சொல்லும், மற்றும் எழுத்தாளரின் மொழி ஆளுமையும் சொல்லும், ஆனால் அது அனுபவமில்லாத வாசகனுக்கு ஒருபோதும் அறிவை கொடுக்காது. அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாத... அறிவு கல்வி சிந்தனை தத்துவம் புத்தகம் வாசிப்பு Read more