பயம் 04-May-2026 யாரை விடவும் நான் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! இதன் பொருள் அறிவால் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான், அறிவைப் பற்றிய இந்த புரிதல் எனக்கு இருப்பதால்தான் படித... அறிவுத்_தற்பெருமை அறிவுரை ஆறாவது_அறிவு உணர்வுக்_கட்டுப்பாடு மனமும்_உணர்வும் விதி Read more
சுய பரிசோதனை 06-Nov-2025 நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும், எந்த ஊரில் இருக்கிறோம் என்பது தெரிந்தால் தான் பயணத்தின் திசை எந்த திசையை நோக்கி என்பதை அறிந்து பயணிக்க முடியும்,அப்போதுதான் செல்ல வேண்டிய ஊருக்கு சரியாக சென... அனுபவ_அறிவு அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை தொடர்வினை_தத்துவம் Read more
வாதம் செய்வது சரியா? 04-Jun-2025 வாதம் எங்கு செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யாமல் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய உரிமைகளையும், உறவுகளையும், நண்பர்களையும், இழக்காமல் வாழ முடியும். வாதம் எ... அறிவுத்_தற்பெருமை அறிவுரை தன்னிலை_வளர்ச்சி நட்பும்_உறவும் Read more
அறிவை அளக்கக்கூடிய அளவுகோல்... 05-Jul-2024 அறிவை அளக்கக்கூடிய அளவுகோல் (scale) என்னிடம் உள்ளது, அதை வைத்து நமக்கு இப்போது எத்தனை அறிவு இருக்கு என்று சுயபரிசோதனையும் செய்து கொள்ளலாம் மற்றவர்களுக்கு எத்தனை அறிவு இருக்கு என்பதையும் தெரிந்து கொண்ட... அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை தன்னிலை_வளர்ச்சி Read more
யார் கண் பார்வை இல்லாதவர்? 30-Jun-2024 சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தடியில், சருகுக்கு அடியில் கிடக்கும் தங்க நாணயத்தை பார்க்காமல் பல ஆயிரம் பேர் சாலையைக் கடந்து செல்வதால் அனைவருக்கும் கண் பார்வை இல்லை என்று பொருள் அல்ல. மரத்தடியில் கிடந்த த... அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை குமார்_விதிகள் ஜக்கி_வாசுதேவ் தொடர்வினை_தத்துவம் மோடி Read more
அறைக்கூவல் 30-Jun-2024 குமார்விதிகள் என்ற புத்தகத்தை நான் எழுதி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பதிவிட்டிருந்தேன், மேலும் பல ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தேன், இந்த புத்தகத்தை படித்தவர்கள் யாரும் அவர்களுடைய கருத... அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை குமார்_விதிகள் Read more
தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பேன் 24-Jun-2024 என்னுடைய மகளும், மகனும் எனக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாகவும்,என்னுடைய மனைவியின் ஆதரவின் காரணமாகவும்,புத்தகம் எழுதுவதால் எந்த பயனும் இந்த சமுதாயத்திற்கு இல்லை என்ற விரக்தியில் இருந்த நான் அதிலிருந்த... அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை ஆறாவது_அறிவு குமார்_விதிகள் Read more
யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன? 15-Oct-2020 என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்க... அறிவுத்_தற்பெருமை தன்_மதிப்பு தன்னிலை_வளர்ச்சி Read more
முகமூடி 28-Oct-2019 “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற நான் எழுதிய புத்தகம் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்வினை தான் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதுவதற்கு கருவாக இருந்தது.அதுபோல்... அனுபவ_அறிவு அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை Read more
புதிய அறிவைப் பெறுவோம் 25-Apr-2018 தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தா... அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை Read more
நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! 12-Dec-2016 நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன். என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன். இது எனக்கா... அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை அறிவுரை Read more
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய் 11-Dec-2015 "சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்" யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது 'கற்றது கை அலவு கல்லாதது உலகலவு' என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி??... அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை அறிவுரை Read more