Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    37 Articles
    விதி ×
    விதியை நம்பாதே! புரிந்து கொள்!
    23-Jun-2026 Understanding knowledge
    விதியின்படி தனக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும் என்று சோம்பேறி காத்திருந்தான், விதியும் அவனின் செயலுக்காக காத்திருந்தது....
    அறிவுரை உழைப்பு தன்னிலை_வளர்ச்சி விதி
    Read more

    பயம்
    04-May-2026 Understanding knowledge
    யாரை விடவும் நான் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! இதன் பொருள் அறிவால் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான், அறிவைப் பற்றிய இந்த புரிதல் எனக்கு இருப்பதால்தான் படித...
    அறிவுத்_தற்பெருமை அறிவுரை ஆறாவது_அறிவு உணர்வுக்_கட்டுப்பாடு மனமும்_உணர்வும் விதி
    Read more

    கடவுளை நம்பும்போது நான் நாத்திகன்! கடவுளை நம்பாத போது நான் ஆத்திகன்!
    13-Nov-2025 Spirituality
    கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கட...
    கடவுள்_நம்பிக்கை கடவுள்_மறுப்பு தொடர்வினை_தத்துவம் நம்பிக்கையின்_பயன் விதி
    Read more

    தர்மம் தலைகாக்கும்
    04-Aug-2025 Social
    நேற்று( 4/8/2025) என் எல் சி ஆர்ச் அருகில் உள்ள அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் ராஜ் மற்றும் ரமேஷ் இருவரும் அவர்களுடைய அப்பாவின் நினைவு நாள் அன்று ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் வருடம் 365 நாட்களும் பத...
    NLC உழைப்பு கடவுள்_மறுப்பு தொடர்வினை_தத்துவம் நிர்வாகமும்_ஊழலும் விதி
    Read more

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
    04-Jul-2025 Understanding knowledge
    அனைவரும் சமம் என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும், ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், மனிதர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தோடும் வாழ ஒவ்வொருவரின் உரிமையையும் துல்லியமாக வரையறுப்பது மனிதனின் நீதியாக இருப்...
    அறிவின்_தோற்றம் ஆறாவது_அறிவு இலக்கிய_விமர்சனம் திருக்குறள் விதி
    Read more

    சாதி
    15-Jun-2025 Understanding knowledge
    திறமையான திருடனை இந்த சமுதாயம் திருடனாக ஏற்றுக் கொள்ளாது. திறமை இல்லாமல் திருடி மாட்டிகொண்டவனை தான் திருடனாக ஏற்றுக்கொள்ளும். அதுபோல் பதவிக்காகவும், பணத்துக்காகவும், மக்களிடம் சாதி உணர்வை தூண்டியும், ...
    கலப்புத்_திருமணம் சாதி_அமைப்பு சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு திருக்குறள் திருமணமும்_குடும்பமும் பெரியார் விதி
    Read more

    ஆறாவது அறிவின் அளவுகோல்
    08-Oct-2024 Understanding knowledge
    அறிவு என்றால் என்ன ? ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும்...
    அனுபவ_அறிவு அறிவின்_தோற்றம் ஆறாவது_அறிவு பகுத்தறிவு_விமர்சனம் பெரியார் விதி
    Read more

    கர்மா
    07-Oct-2024 Justice
    கர்மாவை உண்மை என்று நம்புவது அறியாமை ! கர்மாவை அறிவியலால் புரிந்து கொண்டால் அறிவு ! முன்னோர்கள் கர்மாவை புரிந்து கொள்ள முடியாததால் தான் நம்பினார்கள், கர்மா என்ற சொல்லுக்கு அறிவியலில் தொடர்வினை என்று ப...
    குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தொடர்வினை_தத்துவம் விதி
    Read more

    மக்கள் பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை
    07-Oct-2024 Politics
    கடவுள் இல்லை என்பதை பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு தெளிவு படுத்தாததால், மக்கள் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை. ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை மட்டுமல்ல, மக்களையும் சாதி ஏற்றத்தாழ்வில் இருந்து காப்பாற்ற ...
    கடவுள்_நம்பிக்கை கடவுள்_மறுப்பு குமார்_விதிகள் பகுத்தறிவு_விமர்சனம் பெரியார் விதி
    Read more

    இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம்
    13-Sept-2024 Spirituality
    நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல...
    கடவுள்_நம்பிக்கை கடவுள்_மறுப்பு தொடர்வினை_தத்துவம் பகுத்தறிவு_விமர்சனம் விதி
    Read more

    பெரியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது
    05-Jul-2024 Spirituality
    அறிவு இல்லாதவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பெரியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். கடவுளை வணங்குபவன் முட்டாள்,காட்டுமிராண்டி என்று உணர்வை தூண்டும் வகையில் பெரியார் கோபப்பட்டதால் தான் கடவுள் இ...
    கடவுள்_நம்பிக்கை குமார்_விதிகள் பகுத்தறிவு_விமர்சனம் பெரியார் விதி
    Read more

    மதியால் விதியை வெல்ல முடியாது!
    04-Jul-2024 Understanding knowledge
    விதி யைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு முன்பு வரை நான் உட்பட இந்த உலகம் “மதியால் விதியை வெல்ல முடியும் “என்று நினைத்தது அறியாமை. என்னுடைய ஆய்வுக்குப் பிறகு “#குமார்விதிகள் “என்ற புத்தகத்தை படித்த பிறகும்...
    அறிவின்_தோற்றம் ஊடக_நேர்மை குமார்_விதிகள் விதி
    Read more
    • 1
    • 2
    • 3
    • 4
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us