கடவுள் நம்மை பார்த்துக் கொண்டே இருக்கின்றாரா ! 20-Sept-2022 Spirituality அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்... அறிவியல் ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை விதி Read more
ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா? 15-Sept-2022 Justice பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக... அறிவியல் கடவுள் சட்டம் சுயமரியாதை நம்பிக்கை நீதித்துறை பகுத்தறிவு பெரியார் மனிதஉரிமை Read more
பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 2) 18-Aug-2022 Understanding knowledge அறிவியல் ஆய்வின்படி தொடர்வினை தத்துவத்திர்க்கும், அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை உண்டு என்ற தத்துவத்திற்கு உட்பட்டு தான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அறிவியல் ஆய்வின்படி நேற்றைய நிகழ்வுகளே இன்றைய... அறிவியல் ஆய்வு சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் விதி வெற்றி Read more
பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 1) 16-Aug-2022 Understanding knowledge இளைஞர்களை நேர்மையானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஊக்கப்படுத்தும் கட்டுரை இது. 12 வயது வரைக்கும் மாணவர்களால் அறிவியலைப் புரிந்து கொள்ள முடியாது, எனவே 40 ஆண்ட... அறிவியல் ஆய்வு ஒழுக்கம் கல்வி சுயமுன்னேற்றம் பகுத்தறிவு Read more
ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம் 26-Dec-2021 Justice ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி கு... அறிவியல் உளவியல் சமூகசீர்திருத்தம் நீதித்துறை மனிதநேயம் ராஜீவ்காந்திகொலைவழக்கு வாழ்க்கை Read more
கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்... 13-Oct-2021 Spirituality கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள்... அறிவியல் ஆன்மீகம் ஆய்வு உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி Read more
சமத்துவம் 25-Jul-2021 Understanding knowledge புத்தரும், வள்ளலாரும் சமத்துவத்தை மக்களிடம் போதித்தது ஞானத்தின் வெளிப்பாடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்பேத்கார் சமத்துவத்தை சட்டமாக்கியது உணர்வின் வெளிப்பாடு, உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த பெரிய... அம்பேத்கர் அரசியல் அறிவியல் சமத்துவம் தத்துவம் நீதி பெரியார் மனிதநேயம் விதி Read more
நம்பிக்கையும், புரிதலும் 12-Mar-2021 Understanding knowledge யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது... அரசியல் அறிவியல் ஆன்மீகம் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பெரியார் மதவாதம் விழிப்புணர்வு Read more
ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே. 12-Mar-2021 Understanding knowledge சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அ... அறிவியல் ஆன்மீகம் ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் நம்பிக்கை நேர்மை மனிதநேயம் Read more
காரணமும்,காரியமும் 28-Apr-2020 Understanding knowledge காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்... அறிவியல் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more
சமத்துவ புரட்சி 26-Apr-2020 Justice தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும். சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்... அரசியல் அறிவியல் சமத்துவம் சாதி தத்துவம் நீதி பகுத்தறிவு மனிதஉரிமை விதி Read more
நம் மனசாட்சி மாறவேண்டும் 19-Mar-2020 Justice ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு. அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை. நீதி மாறவேண்டும்... அரசியல் அறிவியல் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் விழிப்புணர்வு Read more