கடவுளை நம்பும்போது நான் நாத்திகன்! கடவுளை நம்பாத போது நான் ஆத்திகன்! 13-Nov-2025 கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கட... ஆன்மீகம் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை நாத்திகம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம் 13-Sept-2024 நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல... அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி Read more
பெரியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது 05-Jul-2024 அறிவு இல்லாதவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பெரியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். கடவுளை வணங்குபவன் முட்டாள்,காட்டுமிராண்டி என்று உணர்வை தூண்டும் வகையில் பெரியார் கோபப்பட்டதால் தான் கடவுள் இ... அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு பெரியார் Read more
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்! 10-Jun-2023 கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்! கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றார். இந்த பிரபஞ்சத்தை இயக்குபவர் தான் கடவுள் என்ற ஆன்மீகவாதிகளின் புரிதலோடு நானும் உடன்பட்டு அறிவியலின் உதவியுடன் கடவ... அறிவியல் ஆன்மீகம் இயற்கை உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நேர்மை வாழ்க்கை Read more
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டே இருக்கின்றாரா ! 20-Sept-2022 அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்... அறிவியல் ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை விதி Read more
கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்... 13-Oct-2021 கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள்... அறிவியல் ஆன்மீகம் ஆய்வு உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி Read more
கடவுள் நம்பிக்கை 21-Oct-2020 ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடினால் தான் முதல் பரிசை பெற முடியும்.இரண்டாவது இடத்தில் ஓடுகின்ற ஒருவன் ரசிகர்களின் உற்சாகத்தால் முதல் இடத்தைப் பிடிக்கின்றான்.ரசிகர்களின் உற்சாகம் ஒருவனுக்கு எப்படி சக்தியை ... அறிவு ஆன்மீகம் உளவியல் கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
கடவுளைவிட உயர்ந்தவர்கள் உண்மையான நண்பர்களும், உறவுகளும் 23-Jul-2020 இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல், நான் என்ற உணர்வும் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாய் வருகின்றது. இந்த இரண்டு வரிகள் தான் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தவை.இதன் பாதிப்பில் ந... அரசியல் ஆன்மீகம் உறவுகள் தத்துவம் பகுத்தறிவு மதம் மனிதநேயம் விழிப்புணர்வு Read more
என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் 12-Mar-2020 என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, ஏமாற்றியதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பி... ஆன்மீகம் ஒழுக்கம் கடவுள் சிந்தனை தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை Read more
தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல 16-Oct-2019 தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல, என்னுடைய செயல்கள் அனைத்தும் (இயற்கையின் )இறைவனின் செயல்தான் என்ற புரிதலேஆன்மீகம். ஆன்மீகத்தால் மட்டுமே பூட்டு இல்லாத வீட்டையும், காவல் நிலையம் இல்லாத நாட்டையும் உருவாக்க... அறம் ஆன்மீகம் ஒழுக்கம் கடவுள் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மதநல்லிணக்கம் மதம் Read more
நின்னை சரணடைந்தேன்... 12-Oct-2019 பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் ப... அறிவு ஆன்மீகம் கடவுள் சமத்துவம் தத்துவம் மதநல்லிணக்கம் மனிதநேயம் விழிப்புணர்வு Read more
அவநம்பிக்கை 31-Jul-2019 கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு கைத்தடியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறும்போது கைத்தடி போதைப் பொருளாக மாறி அவர்களின் உழைப்பையும், பொருளையும், அறிவையும், அழித்த... ஆன்மீகம் கடவுள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனநலம் மூடநம்பிக்கை விழிப்புணர்வு Read more