Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    10 Articles
    கலாச்சாரம் ×
    பாத பூசை
    30-Jan-2026
    திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்...
    ஆன்மீகம் உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் குடும்பம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா?
    20-Sept-2025
    பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன்...
    அறிவு உளவியல் கலாச்சாரம் குடும்பம் சமூகநீதி சிந்தனை சுயமுன்னேற்றம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    ஆள் பாதி, ஆடை பாதி
    12-May-2025
    ஆள் பாதி, ஆடை பாதி என்பது நம் நாட்டு பழமொழி. ஒரு மனிதனிடம் பழகுவதற்கு முன் ஆடை குணத்தையும், ஒழுக்கத்தையும், கொள்கையையும், செல்வத்தையும், உணர்வையும், அறிவையும் வெளிப்படுத்துகின்றது. உடையை பற்றி நான் கவ...
    ஆளுமை ஒழுக்கம் கலாச்சாரம் சுயமுன்னேற்றம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    பெரியவர்கள் காலில் விழுவது சரியா?
    06-May-2023
    பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது நாகரீக வளர்ச்சியா! ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனநிலை உ...
    ஒழுக்கம் கலாச்சாரம் சிந்தனை சுயமரியாதை பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் மூடநம்பிக்கை வாழ்க்கை
    Read more

    இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா?
    24-Mar-2023
    #இசைஞானி #இளையராஜா இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா? அல்லது இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் தவறாக விமர்சிக்கின்றார்களா ?அதாவது பொருளின் தரத்தில் குறை இருக்கா அல்லது தரத்தை உறுதி செய்யும் அளவுகோலி...
    அறிவு இளையராஜா கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தமிழ்நாடு வாழ்க்கை விமர்சனம்
    Read more

    இளையராஜா, ஆஸ்கார்
    23-Mar-2023
    இளையராஜா அவர்கள் ஆஸ்கார் விருது வாங்காதது இளையராஜா இயலாமையா ? அல்லது இளையராஜாவிற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று வருந்துவது ரசிகர்களின் அறியாமையா? யார் சிறந்த தாய் என்பதை பெற்ற பிள்ளைகள் சொல்வது...
    அறிவு இளையராஜா கலாச்சாரம் கலை தமிழ்மொழி திரைப்படம் விமர்சனம்
    Read more

    அன்பே அழகு
    18-Aug-2019
    குழந்தைகளை பார்த்தால் சிலர் குழந்தைகளாகவேமாறி அவர்களிடம் விளையாடுவார்கள், இதனால் குழந்தைகள் அவர்களிடம் மிகவும் அன்பாக இருக்கும்.அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன். குழந்தைகளுடைய கள்ளமில்லா முகம் எனக்கு மி...
    உளவியல் கலாச்சாரம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    காதல் புனிதமானதா?
    15-Mar-2019
    காதல் புனிதமானதா ? இதயம் கண்களால் பேசினால் காதல் ! உணர்வு வார்த்தைகளால் பேசினால் காமம் ! ஒரு முறை மட்டுமே வந்தால் காதல்! பலமுறை வந்தால் அது காமம்! இரண்டு இதயங்கள் பேசிக் கொள்வது என்பது புனிதமானது, தெய...
    இலக்கியம் உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் காதல் சமூகசீர்திருத்தம் வாழ்க்கை
    Read more

    யார் மனிதன்?
    22-Oct-2018
    தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிர...
    ஒழுக்கம் கலாச்சாரம் சமூகநீதி சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    திருமணத்துக்கு முன் காதல்
    30-Apr-2014
    திருமணத்துக்கு முன் காதல் என்பது விபச்சாரத்துக்கு இணையானது! இரண்டும் இருவரின் சம்மதத்துடன் தான் நடக்கின்றது, திருமணம் செய்துகொண்டவரை தான் காதலிக்க வேண்டும், திருமணத்துக்கு பிறகுதான் ஒருவரை மனைவியாகவோ,...
    உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் காதல் சமூகசீர்திருத்தம் திருமணம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us