பாத பூசை 30-Jan-2026 திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்... ஆன்மீகம் உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் குடும்பம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more
ஆள் பாதி, ஆடை பாதி 12-May-2025 ஆள் பாதி, ஆடை பாதி என்பது நம் நாட்டு பழமொழி. ஒரு மனிதனிடம் பழகுவதற்கு முன் ஆடை குணத்தையும், ஒழுக்கத்தையும், கொள்கையையும், செல்வத்தையும், உணர்வையும், அறிவையும் வெளிப்படுத்துகின்றது. உடையை பற்றி நான் கவ... ஆளுமை ஒழுக்கம் கலாச்சாரம் சுயமுன்னேற்றம் மனிதநேயம் வாழ்க்கை Read more
உண்மையான காதல் 05-Aug-2024 காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இ... உறவுகள் ஒழுக்கம் காதல் குடும்பம் தத்துவம் திருமணம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
பெரியவர்கள் காலில் விழுவது சரியா? 06-May-2023 பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது நாகரீக வளர்ச்சியா! ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனநிலை உ... ஒழுக்கம் கலாச்சாரம் சிந்தனை சுயமரியாதை பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் மூடநம்பிக்கை வாழ்க்கை Read more
காதல் புனிதமானதா? 15-Mar-2019 காதல் புனிதமானதா ? இதயம் கண்களால் பேசினால் காதல் ! உணர்வு வார்த்தைகளால் பேசினால் காமம் ! ஒரு முறை மட்டுமே வந்தால் காதல்! பலமுறை வந்தால் அது காமம்! இரண்டு இதயங்கள் பேசிக் கொள்வது என்பது புனிதமானது, தெய... இலக்கியம் உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் காதல் சமூகசீர்திருத்தம் வாழ்க்கை Read more
பெண் பாவம் 13-Mar-2019 பெண் பாவம் பொல்லாதது, கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமையால் மதுரை மாநகரமே தீயில் அழிந்தது என்பது வரலாற்று உண்மை. எனவே இப்போது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதால் இந்த நாடு தீப்பற்றி எரிந்து அழியும் கா... அரசியல் ஊடகம் ஒழுக்கம் சமூகநீதி நீதி பெண்ணியம் பெரியார் மனிதஉரிமை Read more
யார் மனிதன்? 22-Oct-2018 தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிர... ஒழுக்கம் கலாச்சாரம் சமூகநீதி சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more
பாலியல் துன்புறுத்தல் #metoo 15-Oct-2018 நீதி உலகெங்கும் ஒன்றல்ல, இந்தியாவின் நீதி, அரபுநாடுகளில் அநீதி, இந்தியாவில் திருமணத்திற்கு முன் காதலிப்பது என்பது புனிதமானது. அரபு நாடுகளில் இதற்கு தூக்குத் தண்டனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தி... Metoo அரசியல் ஒழுக்கம் சமூகசீர்திருத்தம் நீதி பெண்ணியம் மனிதஉரிமை Read more
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன? 16-Nov-2017 முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,... அறம் ஒழுக்கம் குடும்பம் சமூகநீதி சிந்தனை பகுத்தறிவு மனிதநேயம் விமர்சனம் Read more
திருமணத்துக்கு முன் காதல் 30-Apr-2014 திருமணத்துக்கு முன் காதல் என்பது விபச்சாரத்துக்கு இணையானது! இரண்டும் இருவரின் சம்மதத்துடன் தான் நடக்கின்றது, திருமணம் செய்துகொண்டவரை தான் காதலிக்க வேண்டும், திருமணத்துக்கு பிறகுதான் ஒருவரை மனைவியாகவோ,... உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் காதல் சமூகசீர்திருத்தம் திருமணம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more