Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    Justice

    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    சனாதன தர்மம்
    04-Jun-2026
    சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. உலகில் உள்ள அனைத்த...
    அரசியலமைப்புச்_சட்டம் இயற்கையின்_நீதி சனாதன_தர்மம் சாதி_அமைப்பு தேர்தல்_ஜனநாயகம் தொடர்வினை_தத்துவம் மதவாத_அரசியல்
    Read more

    உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…
    16-Nov-2025
    ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின...
    உச்ச_நீதிமன்றம் குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம் நீதிமன்ற_அதிகாரம்
    Read more

    கர்மா
    07-Oct-2024
    கர்மாவை உண்மை என்று நம்புவது அறியாமை ! கர்மாவை அறிவியலால் புரிந்து கொண்டால் அறிவு ! முன்னோர்கள் கர்மாவை புரிந்து கொள்ள முடியாததால் தான் நம்பினார்கள், கர்மா என்ற சொல்லுக்கு அறிவியலில் தொடர்வினை என்று ப...
    குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தொடர்வினை_தத்துவம் விதி
    Read more

    என்கவுண்டர் (Encounter)
    13-Jul-2024
    கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் இரண்டு என்கவுண்டர் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது. காவல்துறை தற்காப்பிற்காக இந்த கொலையை செய்யவில்லை என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். கள்ளச்சாராயத்த...
    காவல்துறை காவல்துறை_ஊழல் குற்றமும்_தண்டனையும் நீதிமன்ற_அதிகாரம்
    Read more

    ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா?
    15-Sept-2022
    பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக...
    உச்ச_நீதிமன்றம் கடவுள்_நம்பிக்கை நீதிமன்ற_அதிகாரம் விதி
    Read more

    ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம்
    26-Dec-2021
    ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி கு...
    உச்ச_நீதிமன்றம் குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம் ஸ்டாலின்
    Read more

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!!!
    16-Aug-2021
    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது....
    உச்ச_நீதிமன்றம் கடவுள்_மறுப்பு கோயில்_சடங்கு திமுக பெரியார் மதமும்_சடங்கும்
    Read more

    கடவுள் நம்பிக்கை விவாதத்திற்கு உட்பட்டதா?
    30-Jul-2021
    இந்திய இறையாண்மைக்கு எதிராக, சட்டத்திற்கும் எதிராக மக்களை மதத்தால், சாதியால், பிரிவினை செய்ததற்கு பல ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும், கட்சித்தடைக்கு தகுதியான அரசியல் கட்சி நாட்டை ஆள்வதால் ஆன்மீக மூடநம்பிக்...
    கடவுள்_நம்பிக்கை காவல்துறை நீதிமன்ற_அதிகாரம் மதவாத_அரசியல்
    Read more

    தூக்குத் தண்டனை சரியா?
    13-Dec-2020
    நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு...
    குமார்_விதிகள் குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம்
    Read more

    சமத்துவ புரட்சி
    26-Apr-2020
    தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும். சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்...
    இயற்கையின்_நீதி கடவுள்_நம்பிக்கை கடவுள்_மறுப்பு குற்றப்_பொறுப்பு விதி
    Read more

    நம் மனசாட்சி மாறவேண்டும்
    19-Mar-2020
    ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு. அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை. நீதி மாறவேண்டும்...
    அறிவால்_அனைவரும்_சமம் குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம்
    Read more

    வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு
    26-Dec-2019
    " வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு " வெளி உலக தொடர்போ, இறந்த கால தொடர்போ இல்லாமல் தூக்கு தண்டனையை கொடுக்கும் நீதி அரசர்களுடைய சிந்தனையும், செயலும் இருக்கும் என்று யாராவது நிருபித்து விட்...
    குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம்
    Read more
    • 1
    • 2
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us