Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    10 Articles
    குமார்_விதிகள் ×
    துன்பத்திற்கு மருந்து ஞானம்
    15-Jan-2026
    அறியாமையால் மட்டுமே ஆனந்தமாக வாழ முடியும்! அறியாமையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். இது உங்களுக்கானது அல்ல. துன்பத்தில் வாழ்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்...
    அறிவின்_தோற்றம் இயற்கையின்_நீதி கடவுள்_மறுப்பு குமார்_விதிகள் குற்றப்_பொறுப்பு மனமும்_உணர்வும்
    Read more

    AI எனும் செயற்கை மூளை
    12-Feb-2025
    artificial intelligence செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை. அறிவு என்றால் என்ன, ஆறாவது அறிவு என்றால் என்ன, மனிதன் எப்படி சிந்திக்கின்றான்,எப்படி செயல்படுகின்றான் என்பதைப் பற்றி ஆய்வு செய்து “கு...
    அனுபவ_அறிவு அறிவின்_தோற்றம் ஆறாவது_அறிவு குமார்_விதிகள் பகுத்தறிவு_விமர்சனம்
    Read more

    முன்பிறவி கர்மா உண்மையா?
    07-Sept-2024
    ”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற...
    அனுபவ_அறிவு அறிவின்_தோற்றம் ஆறாவது_அறிவு இலக்கிய_விமர்சனம் குமார்_விதிகள் திருக்குறள்
    Read more

    மதியால் விதியை வெல்ல முடியாது!
    04-Jul-2024
    விதி யைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு முன்பு வரை நான் உட்பட இந்த உலகம் “மதியால் விதியை வெல்ல முடியும் “என்று நினைத்தது அறியாமை. என்னுடைய ஆய்வுக்குப் பிறகு “#குமார்விதிகள் “என்ற புத்தகத்தை படித்த பிறகும்...
    அறிவின்_தோற்றம் ஊடக_நேர்மை குமார்_விதிகள் விதி
    Read more

    யார் கண் பார்வை இல்லாதவர்?
    30-Jun-2024
    சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தடியில், சருகுக்கு அடியில் கிடக்கும் தங்க நாணயத்தை பார்க்காமல் பல ஆயிரம் பேர் சாலையைக் கடந்து செல்வதால் அனைவருக்கும் கண் பார்வை இல்லை என்று பொருள் அல்ல. மரத்தடியில் கிடந்த த...
    அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை குமார்_விதிகள் ஜக்கி_வாசுதேவ் தொடர்வினை_தத்துவம் மோடி
    Read more

    அறைக்கூவல்
    30-Jun-2024
    குமார்விதிகள் என்ற புத்தகத்தை நான் எழுதி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பதிவிட்டிருந்தேன், மேலும் பல ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தேன், இந்த புத்தகத்தை படித்தவர்கள் யாரும் அவர்களுடைய கருத...
    அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை குமார்_விதிகள்
    Read more

    தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பேன்
    24-Jun-2024
    என்னுடைய மகளும், மகனும் எனக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாகவும்,என்னுடைய மனைவியின் ஆதரவின் காரணமாகவும்,புத்தகம் எழுதுவதால் எந்த பயனும் இந்த சமுதாயத்திற்கு இல்லை என்ற விரக்தியில் இருந்த நான் அதிலிருந்த...
    அறிவின்_தோற்றம் அறிவுத்_தற்பெருமை ஆறாவது_அறிவு குமார்_விதிகள்
    Read more

    அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும்
    28-Sept-2021
    ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்தி...
    அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் குமார்_விதிகள்
    Read more

    நம்பிக்கையும், புரிதலும்
    12-Mar-2021
    யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது...
    இயற்கையின்_நீதி கடவுள்_நம்பிக்கை கடவுள்_மறுப்பு குமார்_விதிகள்
    Read more

    விதி
    07-Jul-2016
    சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந...
    அறிவின்_தோற்றம் குமார்_விதிகள் பகுத்தறிவு_விமர்சனம் விதி
    Read more
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us