Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    28 Articles
    கல்வி ×
    உலக புத்தக தினம்
    23-Apr-2022
    புத்தகம் கதையை சொல்லும், கவிதையைசொல்லும், தகவலைச் சொல்லும், மற்றும் எழுத்தாளரின் மொழி ஆளுமையும் சொல்லும், ஆனால் அது அனுபவமில்லாத வாசகனுக்கு ஒருபோதும் அறிவை கொடுக்காது. அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாத...
    அறிவு கல்வி சிந்தனை தத்துவம் புத்தகம் வாசிப்பு
    Read more

    அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும்
    28-Sept-2021
    ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்தி...
    அனுபவம் அறிவு உண்மை கல்வி சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை
    Read more

    பெரியார்
    04-Aug-2021
    பெரியார் (ஈ. வெ. ராமசாமி) அவர்கள் கடவுளை வணங்குபவர்களை காட்டுமிராண்டி என்று சாடியவர், சமத்துவத்தை வலியுறுத்தியவர், இந்து மதத்தை விமர்சித்த இவர் தன் பெயர் இந்து மத கடவுளின் பெயராக இருந்தும் தன் பெயரை ம...
    ஆய்வு இந்துமதம் கல்வி சமத்துவம் சமூகநீதி பகுத்தறிவு பெரியார்
    Read more

    மரணிக்கும் அறிவு
    12-Nov-2020
    ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்ற...
    அறிவு ஆன்மீகம் கலாச்சாரம் கல்வி சிந்தனை தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
    12-Oct-2020
    பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள...
    அறிவு ஆன்மீகம் ஒழுக்கம் கல்வி தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    விதியை நம்புதலும், புரிதலும்
    27-Apr-2020
    நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மி...
    அறிவு ஆய்வு கல்வி சமத்துவம் சமூகநீதி சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை விதி
    Read more

    மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்
    18-Oct-2019
    மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்ப...
    அறிவு ஆன்மீகம் கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் வாழ்க்கை
    Read more

    என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும்
    21-Aug-2018
    ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்...
    அறிவு உதவி உளவியல் கல்வி குடும்பம் சிந்தனை தன்னம்பிக்கை வாழ்க்கை வெற்றி
    Read more

    ஏழாவது அறிவு
    15-May-2018
    எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை... ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில்...
    அறிவு உறவுகள் உளவியல் கல்வி ஜெயகாந்தன் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை
    Read more

    புதிய அறிவைப் பெறுவோம்
    25-Apr-2018
    தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தா...
    அறிவு கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    புத்தகம் படிப்பதால் அறிவு வளராது
    08-Jan-2018
    எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய "புத்தகம் படிப்பதால் அறிவு வளராது" என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல...
    அனுபவம் அறிவு ஆய்வு கல்வி கல்விமுறை சிந்தனை தமிழ்மொழி புத்தகம் விமர்சனம்
    Read more

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்...
    20-Sept-2017
    "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய...
    அறிவு ஆய்வு கலாச்சாரம் கல்வி சமூகநீதி சிந்தனை தமிழ்மொழி வாழ்க்கை
    Read more
    • 1
    • 2
    • 3
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us